செம்பனார்கோயில் எஸ். ஆர். டி. வைத்தியநாதன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 19:
 
==ஆரம்ப கால வாழ்க்கை==
தமிழ்நாட்டின் [[மயிலாடுதுறை|மயிலாடுதுறையில்]] பிறந்தவராகிய வைத்தியநாதன், [[செம்பனார்கோயில்]] எனும் ஊரினைச் சேர்ந்த இசைக் குடும்பத்தின் வழிவந்தவர். இவரின் தாத்தா இராமசாமிப் பிள்ளையின் இசையினை His Master’s Voice எனும் நிறுவனம் ஒலிப்பதிவு செய்தது. இவரின் தந்தை தக்சிணா மூர்த்தியின் இசையினை Colombia நிறுவனம் ஒலிப்பதிவு செய்தது.
நாதசுர இசையினை மாயவரம் ராமைய்யா பிள்ளையிடமும், வாய்ப்பாட்டினை விழுந்தூர் ஏ. கே. கணேச பிள்ளை, [[மதுரை மணி ஐயர்]] ஆகியோரிடமும் கற்றார்.