கிறித்தோபர் கொலம்பசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 149:
 
சில [[பாசுக்கு மொழி|பாசுக்கு]] வரலாற்று ஆய்வாளர்கள் கொலம்பஸ் [[பாசுக்கு நாடு (பெரும் பகுதி)|பாசுக்கைச்]] சேர்ந்தவர் என்று கூறுகின்றனர். இன்னும் சிலர், அவர் கிறித்தவ சமயத்திற்கு மாறிய எசுப்பானிய யூதர் என்றும், யூத சமயத்தை ரகசியமாக பின்பற்றும் பல எசுப்பானிய யூதர்களைப் போல அவரும் பின்பற்ற எண்ணி தன் தாய் நாடு பற்றிய விவரங்களை மறைத்திருக்கலாம் என்றும் கருதுகின்றனர். வேறு சிலர், அவர் ஜெனொவா ஆட்சியின் கீழ் இருந்த, தேச எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு பெயர் போன [[கோர்சிகா]] தீவைச் சேர்ந்தவர் என்றும், அதனால் தன் அடையாளத்தை மறைத்திருக்கலாம் என்றும் கருதுகின்றனர். சிலர் அவர் [[காத்தலோனியா]] அல்லது [[கிரீஸ்]] அல்லது [[போர்த்துக்கல்]]-ஐச் சேர்ந்தவர் என்று கூறுகின்றனர்.
== பின்னாள் வாழ்க்கை ==
[[File:ColumbusHouseOfValladolid.jpg|thumb|left|upright|அவரது வல்லாடோலிட் இல்லத்தில் கொலம்பசு தனது முதல் கடற்பயணத்தில் பயன்படுத்திய சான்ட்டா மாரியா கப்பலின் சிறுவடிவம்<ref>{{cite web|url=http://www.vanderkrogt.net/statues/object.php?webpage=CO&record=es098|title=Columbus Monuments Pages: Valladolid|accessdate=3 January 2010}}</ref>]]
[[File:Tumba de Colon-Sevilla.jpg|thumb|upright|[[செவீயா பெருங்கோவில்|செவீயா பெருங்கோயிலுள்ள]] கல்லறை. அவரது பூத உடலை காசுட்டைல், லியோன், அரகோன், நவரே அரசர்கள் தூக்குகின்றனர்.<ref>{{cite web|url=http://www.vanderkrogt.net/statues/object.php?webpage=CO&record=es093|title=Columbus Monuments Pages: Sevilla|accessdate=3 January 2010}}</ref>]]
மதமாற்றத்தை தனது கடலோடிப் பயணங்களின் ஒரு நோக்கமாக கொலம்பசு மொழிந்திருந்தாலும் தனது பிந்தைய நாட்களிலேயே மிகவும் சமயப்பற்று மிக்கவராக விளங்கினார். தனது மகன் டியாகோ மற்றும் நண்பர் காசுபர் கொர்ரிசியோவின் உதவியுடன் கொலம்பசு இரு நூல்களை வெளியிட்டார்: தமக்கும் தமது வாரிசுகளுக்கும் எசுப்பானிய அரசு தரவேண்டிய உரிமைகளை விவரித்த ''புக் ஆவ் பிரிவிலேசசு'' (1502), தனது கடலோடிப் பயணங்களின் சாதனைகளை விவிலிய முன்மொழிதலாக கருதி எழுதப்பட்ட ''புக் ஆவ் பிரொபெசீசு'' (1505). <ref name=britannica />{{sfn|Froom|1950|p=2}}
 
புதிய நிலப்பகுதிகளிலிருந்து பெறப்படும் அனைத்து இலாபத்திலிருந்தும் 10% தமக்கு சேர வேண்டும் என எசுப்பானிய அரசரை வேண்டினார்; ஆனால் ஆளுநர் பதவியிலிருந்து அவரை விலக்கிய பிறகு அந்த உடன்பாடு முடிவுக்கு வந்தது என்று அரசர் இந்த கோரிக்கையை நிராகரித்தார். கொலம்பசின் மறைவிற்குப் பின்னரும் அவருடைய வாரிசுகள் அரசர் மீது வழக்கு தொடுத்தனர். இந்த வழக்கு மிக நீண்டதாக இருந்தது. இந்த வழக்குகள் ''கொலம்பிய சட்டவழக்குகள்'' (''pleitos colombinos'') எனப்படுகின்றன.
 
== கொலம்பஸ் குறித்த முரண்பட்ட கருத்துருவங்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/கிறித்தோபர்_கொலம்பசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது