ச. பொன்னுத்துரை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary |
No edit summary |
||
வரிசை 6:
|birth_date = சூன் 4, 1932
|birth_place = நல்லூர், யாழ்ப்பாணம்
|death_date = {{Death date and age|2014|11|26|1932|6|4}}
|death_place = [[சிட்னி]], [[ஆத்திரேலியா]]
|death_cause =
|resting_place =
வரிசை 14:
|nationality = [[அவுஸ்திரேலியா]]
|other_names =[[இலங்கைத் தமிழர்]]
|known_for = [[ஆசிரியர்]]
|education =
|employer =
வரிசை 28:
|website=
|}}
'''எஸ்பொ''' என அறியப்படும் '''ச. பொன்னுத்துரை''' (
யாழ்ப்பாணம், நல்லூரில் பிறந்த இவர் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திலும், சென்னை கிறித்தவக் கல்லூரியிலும் உயர்கல்வி பயின்றார். [[இலங்கை|இலங்கையிலும்]] [[நைஜீரியா|நைசீரியாவிலும்]]ஆசிரியராகப் பணிபுந்தார்.
ஈழத்தில் [[முற்போக்கு எழுத்தாளர் சங்கம்]] தீவிரமாகச் செயற்பட்டுக் கொண்டிருந்த காலத்தில் அதிலிருந்து விலகி நற்போக்கு அணியைத் தொடக்கினார். 1990 முதல் [[அவுஸ்திரேலியா|அசுத்திரேலியக்]] குடியுரிமை பெற்று அங்கேயே வாழ்ந்து வருகிறார்.
இவரது நேர்காணல்கள், கட்டுரைகள் அடங்கிய ''இனி ஒரு விதி செய்வோம்'' என்ற நூலும் வெளிவந்துள்ளது. சுமார் இரண்டாயிரம் பக்கங்களில் ''வரலாற்றில் வாழ்தல்'' என்ற தமது சுய வரலாற்று நூலையும் எழுதியுள்ளார். [[சென்னை]]யில் 'மித்ர' பதிப்பகத்தின் மூலம் நூல் வெளியீடுகளிலும் ஈடுபட்டுள்ளார்.
இவருக்கு [[தமிழ் இலக்கியத் தோட்டம்|தமிழ் இலக்கியத் தோட்டத்தின்]] 2010 க்கான வாழ்நாள் [[இயல் விருது]] வழங்கப்பட்டது.
== படைப்புகள் ==
வரிசை 76:
[[பகுப்பு:ஆஸ்திரேலியத் தமிழ் எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:1932 பிறப்புகள்]]
[[பகுப்பு:2014 இறப்புகள்]]
[[பகுப்பு:இலங்கைத் தமிழ் இறைமறுப்பாளர்கள்]]
|