திருவொற்றியூர் ஆதிபுரீசுவரர் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 53:
}}
'''ஆதிபுரீசுவரர் கோயில்''' [[தமிழ்நாடு|தமிழ்நாட்டில்]] [[சென்னை]] மாவட்டத்தில் [[திருவொற்றியூர்|திருவொற்றியூரில்]] அமைந்துள்ள சிவத்தலமாகும். இத்தலத்தின் [[மூலவர்]] ஆதிபுரீசுவர், தாயார் திரிபுரசுந்தரி. இத்தலத்தின் தலவிருட்சமாக [[அத்தி மரம்|அத்தி மரமும்]], [[மகிழ மரம்|மகிழ மரமும்]] உள்ளது. தீர்த்தமாக பிரம்ம தீர்த்தமும், ஆதிசேட தீர்த்தமும் அமைந்துள்ளன.
 
இத்தல இறைவனார் சுயம்பு புற்று லிங்கம். ஓர் ஆண்டில் கார்த்திகை பௌர்ணமி அன்று மாலை மட்டுமே வெள்ளி கவசம் திறக்கப்பட்டு அதற்கடுத்த இரு நாட்கள் மட்டுமே இவரை முழுமையாக தரிசனம் செய்ய இயலும்.அப்போது மட்டுமே இறைவனாருக்கு புணுகு சாம்பிராணி தைல அபிஷேகம் நடைபெறும்.நடப்பு ஆண்டு 2014ல் 05.12.2014 வெள்ளிக்கிழமை மாலை கவசம் திறக்கப்பட்டு 07.12.2014 ஞாயிறு இரவு கவசம் மூடப்படும்.<ref name="festival">http://www.vadivudaiamman.tnhrce.in/invitation/Thyagaraja.pdf</ref>
 
==தலவரலாறு==