அந்துவன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary |
||
வரிசை 1:
'''அந்துவன்''' சேர அரசன் செல்வக்கடுங்கோ வாழியாதனின் தந்தை. [[பதிற்றுப்பத்து]] 7-ஆம் பத்தின் பாட்டுஉடைத் தலைவன் செல்வக்கடுங்கோ வாழியாதன். இந்தப் பத்தின் பதிகப்பாடல் செல்வக்கடுங்கோ வாழியாதனின் பெற்றோர் யார் எனக் குறிப்பிடுகிறது. தந்தை அந்துவன். தாய் 'பொறையன் பெருந்தேவி'. இவள் 'ஒருதந்தை' என்பவனின் மகள். பதிற்றுப்பத்து பதிகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள இந்தக் குறிப்புகளை ஒன்று சேர்த்துப் பார்க்கும்போது அந்துவன் என்பவனும், [[அந்துவன் சேரல் இரும்பொறை]] என்பவனும் ஒருவனே என்று தெளிவாகிறது.
இவனது செவிலித்தாய் [[அந்துவன் செள்ளை]]. இவள் மையூர் கிழான் மனைவி. இவளது மகள் குட்டுவன் இரும்பொறையை மணந்து பெற்ற குழந்தையே பதிற்றுப்பத்து ஒன்பதாம் பத்தின் தலைவனான இளஞ்சேரல் இரும்பொறை.
▲இந்தக் குறிப்பால் இவன் அரசன் என்பதும், நன்கு கற்றவன் என்பதும் தெளிவாகிறது.
==ஒப்பிட்டுக்கொள்க==
|