சிலுவைப் போர்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Xqbot (பேச்சு | பங்களிப்புகள்) சி Robot: eo:Krucmilitoj is a featured article |
No edit summary அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
||
வரிசை 2:
'''சிலுவைப் போர்கள்''' ({{lang-en|Crusades}};) என்பது சமயம் சார்ந்த, [[நடுக் காலம் (ஐரோப்பா)|நடுக் காலத்தின்]] மையப்பகுதியிலிருந்து அதன் முடிவுவரை கத்தோலிக்க [[ஐரோப்பா]] [[முஸ்லிம்]]கள், [[அஞ்ஞானி]]கள், [[திரிபு கொள்கை]]யாளர்கள் மற்றும் திருச்சபையின் [[முழு உறவு ஒன்றிப்பு|முழு உறவு ஒன்றிப்பிலிருந்து]] நீக்கப்பட்டவர்கள் ஆகியோருக்கு எதிராக நடத்திய பல தொடர்ச்சியான போர்களைக் குறிக்கும். இப்போர்கள் மைய கிழக்கு (Near East) நாடுகள், [[வடக்கு ஆப்பிரிக்கா]], [[கிழக்கு ஐரோப்பா]] மற்றும் [[வடக்கு ஐரோப்பா]] ஆகிய இடங்களில் நடந்தன. இவை தொடக்கத்தில் இசுலாமியர்களால் கிறித்தவர்களிடமிருந்து கைபற்றப்பட்ட [[எருசலேம்|எருசலேமையும்]], அதில் உள்ள [[திருநாடு|திருநாட்டையும்]], அங்கிருந்த திருத்தளங்களையும் மீட்கும் நோக்கோடு நடைபெற்றாலும், இவை தவிர வேறு பல சமய, பொருளாதார, அரசியல் நோக்கங்களுக்காகவும் நடந்தது.
இப்போர்களின் சின்னமாக கிறித்தவ [[சிலுவை]] இருந்ததால், இவை ''சிலுவைப் போர்கள்'' என அழைக்கப்படுகின்றன. [[இரண்டாம் அர்பன் (திருத்தந்தை)|திருத்தந்தை இரண்டாம் அர்பனின்]] அறிவிப்பால் [[எருசலேம்|எருசலேமையும்]] அதனைச் சுற்றியுள்ள பகுதிகளை மீட்க ஐரோப்பியர்களால் 200 ஆண்டுகாலம் நடத்தப்பட்டு தோல்வியில் முடிந்த சிலுவைப்போர்கள், 1095இல் தான் துவங்கின என்றாலும், இதற்கு முன் பல ஆண்டுகளாக ஐரோப்பிய எல்லைகள் குறித்து நடந்த
[[படிமம்:Saladin and Guy.jpg|thumb|வெற்றி பெற்ற சலாதீனை வர்ணிக்கும் 20ம் நூற்றாண்டு காலச் சித்திரம்]]
|