துளசிதாசர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 36:
துளசிதாசரின் சமகாலத்தவரும் பெரும் பக்தருமான நப்பாதாசு கூட தன்னுடைய படைப்பான பக்த்மாலில் துளசிதாசரை வால்மீகியின் அவதாரமாகவே விவரிக்கிறார்.
 
இராமனான்டி சமய பிரிவும்கூட (துளசிதாசர் இந்தச் சமயப் பிரிவைச் சார்ந்தவர்) வால்மீகி தான் இந்த கலியுகத்தில் துளசிதாசராக மறுபிறவி எடுத்துள்ளார் என்று திடமாக நம்பியது.<ref>சித்திரக்கூட்டின் ஸ்ரீ துளசி பீடத்திலிருந்து வெளியிடப்பட்ட மானஸ்</ref>
 
=== சொற்பிறப்பியல் ===
இந்தப் பெயர் பல்வேறு வகைகளில் எழுதப்படலாம். எழுத்தின் சமசுகிருத உச்சரிப்பைக் குறிப்பதற்கு தேவநாகரியில் எழுத்துப்பெயர்ப்பாக ஆகும்போது அது '''துளசி தாஸா''' என்று எழுதப்படுகிறது (இதுதான் பெரும்பாலான நூலகப் பிரிவு அமைப்புகளில் இருக்கும் வழக்கம்) அல்லது [[இந்தி]]யில் உச்சரிக்கப்படும்போது அதன் [[எழுத்துப்பெயர்ப்பு]] '''துளசிதாஸ்''' என்று இருக்கும். அது எவ்வாறாக எழுதப்பட்டாலும், அந்தப் பெயர் இரு சொற்களிலிருந்து வருகிறது: [[துளசி]], இது நறுமணச் செடியின் இந்திய வகையைச் சார்ந்தது மற்றும் தாஸா என்றால் "வேலைக்காரன்" அல்லது நீட்டிக்கப்பட்ட வகையில் "பக்தன்".
 
== இலக்கியப் பங்களிப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/துளசிதாசர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது