பிங்கல நிகண்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''பிங்கல நிகண்டு''' நூலைப் '''பிங்கலம்''' என்றும் வழங்குவர்.<ref>திருச்செந்தூர் அருமருந்தைய தேசிகர் இயற்றிய அரும்பொருள் விளக்க நிகண்டு, செந்தமிழ்ப் பிரசுரம் – வெளியீடு – எண் 54, [[சு. வையாபுரிப்பிள்ளை]] பதிப்பு, அச்சகம் – [[மதுரைத் தமிழ்ச் சங்கம்]] முத்திராசாலை அச்சகம், 1931</ref> இது [[சோழர்]]கள் ஆண்ட [[10ம் நூற்றாண்டு|கிபி 10 ஆம் நூற்றாண்டில்]] [[பிங்கல முனிவர்]] என்பவரால் இயற்றப்பட்டது. இவர் [[திவாகர முனிவர்|திவாகர முனிவரின்]] மாணவர்களில் ஒருவர். [[சைவ சமயம்|சைவ சமயத்தைச்]] சார்ந்தவர். இந் [[நிகண்டு|நிகண்டில்]] 10 பிரிவுகள் உள்ளன, அவற்றுள் 4121 சூத்திரங்களால் 14,700 சொற்களுக்கு விளக்கம் தரப்படுகின்றது. மேலும் 1091 சொற்களுக்குசொற்களுக்குப் பல பொருட்கள் கூறப்படுகின்றன.<ref>சோ.இலக்குவன், ''கழகப் பைந்தமிழ் இலக்கிய வரலாறு'', சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், டி.டி.கே சாலை, சென்னை-18, 2001</ref>
 
==நூல் அமைதி==
"https://ta.wikipedia.org/wiki/பிங்கல_நிகண்டு" இலிருந்து மீள்விக்கப்பட்டது