இராயபுரம் தொடருந்து நிலையம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Iamvickyav (பேச்சு | பங்களிப்புகள்)
"ராயபுரம் ரயில் நிலையம் த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
Iamvickyav (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
ராயபுரம் ரயில் நிலையம் தென் இந்தியாவின் முதல் ரயில் நிலையமாகும். இது கட்டப்பட்ட ஆண்டு 1856. இதுவே இந்திய துணை கண்டத்தில் மிகப் பழமையான ரயில் நிலையமாகும் (இந்தியாவின் முதல் ரயில் நிலையங்களான மும்பை மற்றும் தானே ஆகியவை தற்பொழுது செயல்பாட்டில் இல்லை). இது சென்னை கடற்கரை, அரக்கோணம் இடையேயான ரயில் பாதையில் அமைந்துள்ளது. 1856 ஆம் ஆண்டு ஜூன் 28 ஆம் தேதி அப்போதைய மெட்ராஸ் ஆளுநர் ஹாரிஸ் பிரபுவால் திறந்து வைக்கப்பட்டது. இங்கிருந்து தான் தென் இந்தியாவின் முதல் ரயில் அப்போதைய ஆற்காடு நவாப்பின் தலைமை இடமாக இருந்த ஆற் காடு வரை இயக்கப்பட்டது.<ref>http://vidhai2virutcham.com/2013/05/27/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0/</ref>
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/இராயபுரம்_தொடருந்து_நிலையம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது