இலங்கையில் அரச சித்திரவதை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
{{ஈழப் போர் காரணங்கள்}}
{{mergeto|இலங்கையில் அரச சித்திரவதை}}
'''இலங்கை அரசு சித்திரவதையைப்''' பயன்படுத்துவதாக ஐநாடுகள் சபை உட்பட பல மனித உரிமை அமைப்புகள் கூறுகின்றன.<ref>[http://www.un.org/apps/news/story.asp?NewsID=24457&Cr=sri&Cr1=lanka UN human rights expert reports allegations of torture in Sri Lanka]</ref> காவல்துறை, படைத்துறை ஆகிய இரண்டும் சித்திரவதையைப் பயன்படுத்துகின்றன. ஆசிய மனித உரிமைகள் மையத்தின் அறிக்கை (Torture and Lawless Law Enforcement in Sri Lanka) சித்திரவதை இலங்கைச் சட்டத்தின் அடிப்படை நிறுவனப்படுத்தப்பட்ட ஓர் அங்கம் என்று கூறுகிறது<ref>[http://www.achrweb.org/Review/2005/99-05.htm Torture and Lawless Law Enforcement in Sri Lanka]</ref>.
இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் ''தீவிரவாத விசாரணைப் பிரிவு'' (TID – Terrorism Investigation Division) நடத்தும் விசாரணை, '''நான்காம் மாடி விசாரணை''' என ஊடகங்களால் குறிப்பிடப்படுகிறது <ref>{{cite web | url=http://www.channel4.com/news/sri-lanka-war-crimes-inquiry-doctor-varatharajah-thariajah| title='I cried every day': inside Sri Lanka's 'No Fire Zones'| publisher= channel4 | date=26 மார்ச் 2014| accessdate=29 நவம்பர் 2014}}</ref>.
 
==நான்காம் மாடி விசாரணை==
இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் ''தீவிரவாத விசாரணைப் பிரிவு'' (TID – Terrorism Investigation Division) நடத்தும் விசாரணை, '''நான்காம் மாடி விசாரணை''' என ஊடகங்களால் குறிப்பிடப்படுகிறது <ref>{{cite web | url=http://www.channel4.com/news/sri-lanka-war-crimes-inquiry-doctor-varatharajah-thariajah| title='I cried every day': inside Sri Lanka's 'No Fire Zones'| publisher= channel4 | date=26 மார்ச் 2014| accessdate=29 நவம்பர் 2014}}</ref>.
 
கொழும்பு நகரில் குற்றவியல் விசாரணைத் துறையின் கட்டடம் அமைந்துள்ளது. இங்கு மூன்றாவது மாடியில் குற்றவியல் விசாரணைப் பிரிவும் (CID - Criminal Investigation Department), நான்காவது மாடியில் தீவிரவாத விசாரணைப் பிரிவும் செயல்படுகின்றன.
 
==தீவிரவாத விசாரணைப் பிரிவுக்கு எதிரான போராட்டங்கள்==
* எவ்வித வழக்கும் பதிவு செய்யப்படாமல், பாலேந்திரன் ஜெயகுமாரி எனும் பெண்மணியை ஏறத்தாழ 200 நாட்களுக்கு தனது விசாரணைப் பிடியில் இப்பிரிவு வைத்திருந்தது. இதனைக் கண்டித்து சமூக ஆர்வலர்களும், அரசியல்வாதிகளும் இணைந்து போராட்டம் ஒன்றினை 2014, செப்டம்பர் 30 அன்று நடத்தினர்<ref>{{cite web | url=http://www.thehindu.com/news/international/south-asia/sri-lankas-prevention-of-terrorism-act-should-be-repealed/article6459779.ece| title=‘Sri Lanka’s Prevention of Terrorism Act should be repealed’| publisher= தி இந்து | date=30 செப்டம்பர் 2014| accessdate=29 நவம்பர் 2014}}</ref>.
 
==மேற்கோள்கள்==
{{Reflist}}
 
==உசாத்துணை==
* பக்கம் எண்கள்: 27 - 31, [[முள்வலி]] எனும் நூல் (மூன்றாம் பதிப்பு, நவம்பர் 2010; வெளியீடு: விகடன் பிரசுரம், சென்னை - 2.)
* [http://www.sangam.org/TORTURE/Index.htm சித்திரவதை] - {{ஆ}}
 
== மேற்கோள்கள் ==
<references />
 
[[பகுப்பு:இலங்கையில் மனித உரிமைகள்]]
[[பகுப்பு:ஈழப் போராட்டக் காரணங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/இலங்கையில்_அரச_சித்திரவதை" இலிருந்து மீள்விக்கப்பட்டது