கலிங்க மாகன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''கலிங்க மாகன்''' 1215 ஆம் ஆண்டளவில் அதாவது 13 ஆம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் அக்காலத்தில் [[இலங்கை]]யின் தலைநகரமாக விளங்கிய [[பொலநறுவை]]யைக் கைப்பற்றி 40 ஆண்டுகள்வரை ஆண்டவன் ஆவான். [[பாளி மொழி]]யிலுள்ள சிங்கள வரலாற்று நூல்கள் மாகன் கலிங்க நாட்டிலிருந்து 24,000 வீரர்களைக் கொண்ட படையுடன் இலங்கையில் இறங்கியதாகக் கூறுகின்றன. [[பௌத்த மதம்|பௌத்த மதத்துக்கு]] எதிரான இவனது ஆட்சி, இலங்கை வரலாற்றில் பெரும் தாக்கங்களை உருவாக்கியது ஒருபுறம் இருக்க, யாழ்ப்பாணத்து [[ஆரியச் சக்கரவர்த்திகள்|ஆரியச் சக்கரவர்த்தி]] அரச பரம்பரையை உருவாக்கியவனும் இவனே என்று சில ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்<ref>[[சுவாமி ஞானப்பிரகாசர்]], யாழ்ப்பாண வைபவ விமர்சனம் - தமிழர் உகம், 1928, பதிப்பாசிரியர்: கந்தையா குணராசா, கமலம் பதிப்பகம், யாழ்ப்பாணம், 2004.</ref>.
 
== கலிங்க மாகனிற்கு வழங்கப்பெற்ற பெயர்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/கலிங்க_மாகன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது