பஞ்சீகரணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
{{இந்து புனிதநூல்கள்}}
'''பஞ்சீகரணம்''' (Panchikarana) எனில் ஐந்தின் சேர்க்கை என்று பொருள். பிரபஞ்சம் மற்றும் சீவராசிகள், சூக்கும நிலையில் உள்ள ஆகாயம் முதலிய [[பஞ்சபூதங்கள்]], குறிப்பிட்ட விகிதத்தில் கலந்து உருவாகும் பருப்பொருளின் (ஸ்தூலம்) (Matter) தோற்றத்திற்கு பஞ்சீகரணம் என்று [[சாங்கியம்|சாங்கிய தத்துவம்]] சொல்வதை [[வேதாந்தம்|வேதாந்த சாத்திரங்களும்]] ஏற்றுக் கொள்கிறது.
 
படைப்பின் தொடக்கத்தில் தோண்றிய சூக்கும பூதங்கள் (பஞ்ச சூக்கும பூதங்கள்) ஒன்றுடன் ஒன்று சேர்க்கை நடைபெறாமல் இருந்ததால் செயல்பாடுகள் நிறைந்த உலகிற்குத் தகுந்த ஸ்தூலபொருட்கள் (பருப் பொருட்கள்) (சடப் பொருள்கள்) தோற்றுவிக்கும் திறமையற்று விளங்கியது. பஞ்சீகரணத்தால் சூக்கும பூதங்கள், சட வடிவ பஞ்சபூதங்களாக வெளிப்படும் தன்மையைப் பெற்று செயலாற்றும் தகுதியைப் பெறுகின்றன.
"https://ta.wikipedia.org/wiki/பஞ்சீகரணம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது