ஆலந்துறைநாதர் கோயில், புள்ளமங்கை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 53:
}}
 
'''திருப்புள்ளமங்கை பசுபதி கோயில்''' - பசுபதீசுவரர் கோயில் [[சம்பந்தர்]] பாடல் பெற்ற சிவாலயமாகும். இது [[தஞ்சாவூர் மாவட்டம்|தஞ்சாவூர் மாவட்டத்தில்]] அமைந்துள்ளது. பாற்கடலைக் கடைந்தபோது தோன்றிய விசத்தை இறைவன் அமுது செய்த தலமென்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்). தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்தென்கரைத்தலங்களில் கரைத்தலங்களில் இத்தலம் [[16|16வது]]16ஆவது [[சிவன்|சிவதலமாகும்சிவத்தலமாகும்]].
 
சக்கராப்பள்ளி சப்தஸ்தானத்தி்ன் ஏழாவது தலமான இத்தலம் தஞ்சாவூர்-கும்பகோணம் நெடுஞ்சாலையில் 14வது கிமீ பசுபதிகோயில் பேருந்து நிறுத்தம். இங்கிருந்து மேற்கே 5 நிமிட நடை தூரத்தில் கோயில் உள்ளது. ஊர்ப்பெயர் வெள்ளாளப்பசுபதிகோயில். கோயில் திருப்புள்ளமங்கை முதற்பராந்தகசோழன் காலத்து அற்புதமான கலைப்படைப்பு. <ref>அய்யம்பேட்டை என்.செல்வராஜ், சப்தமங்கைத்தலங்கள், மகாமகம் சிறப்பு மலர் 2004 </ref>
"https://ta.wikipedia.org/wiki/ஆலந்துறைநாதர்_கோயில்,_புள்ளமங்கை" இலிருந்து மீள்விக்கப்பட்டது