கருணாகரத் தொண்டைமான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Jaivanth (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 1741529 இல்லாது செய்யப்பட்டது
கம்பரின் திருக்கை வழக்கத்தில் கருணாகர தொண்டைமான் பரணி பா வை சேர்த்துள்ளேன்
வரிசை 43:
பொற்றண் டிகபூடணத்தோடு<br>
கவிக்கா யிரம்பொன் பரிசளித்தான்<br>
'''கருணாகரத்தொண்டை வன்னியனே.'''
</center>}}
 
[[திருக்கை வழக்கம் (கம்பர்)|47-திருக்கை வழக்கம் (கம்பர்)]]<ref>[http://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0154.html ஏரெழுபது & திருக்கை வழக்கம் ஆசிரியர் : கம்பர்]</ref>
 
{{Cquote|<center>''..கங்கை குலந்தழைக்கக் காட்டும் பெருங்கீர்த்தி<br>மங்கை பிரியாமல் வாழுங் கை..<br>கச்சித் தலத் தரனைக் கல்லால் எறியமறந்து<br>எச்சில் தயிர்ச்சோ றெறிந்திடுங் கை..<br>வறுமையிலும் கிடைத்தநாகமணி ஈந்தபொற்கை சடையப்ப வள்ளல்<br>மூக்கில் புகைபுரிந்த மூதரவின் வாயிடத்து நீக்கிய கை நாக் கதனில் நீட்டுங் கை..<br>உழவுக்கே உளோம் என சாசனமிட்ட கை..<br>தொண்டை நாட்டு திருவாலங்காட்டு குடிகள்<br>நீலி தனக் கஞ்சிநின்ற வணிகே சனுக்காக்<br>கோலி யபயம் கொடுக்குங் கை..<br>மன்னன் கோல்தாங்க தாம்மேழி தாங்குங்கை..<br>சீர் படைத்த பூபாலர் செங்கோல் பிடிப்பதற்கு<br>பேர்படைத்த மேழி பிடிக்குங் கை..<br>மேழி சிங்கம் குயில் முக்கொடிகள் தாங்குங்கை..<br>மேழிக் கொடி சிங்க வெற்றிக் கொடி குயிலின்<br>வேளான் வீரனின் வெற்றிக்கை<br>கருணாகரத் தொண்டைமான்<br>அட்ட திக்கும் எண்கீர்த்தி ஆயிரத் தெட் டாணைதனை<br>வெட்டி பரணிகொண்ட வீரக் கை..<br>பாலாற்றின் கால்பல செய்தாற்றிய ஆண்மைக்கை..<br>வேளாளர் குலத்துதித்த வல்லாளன்<br><br>சீராக உண்டாக்கும் செங்கைப் பெருங்கருணைக்<br>காராளர் கற்பகப் பூங் கை<br>''</center>}}
 
==குறிப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/கருணாகரத்_தொண்டைமான்" இலிருந்து மீள்விக்கப்பட்டது