'''தட்டக்கல்''' இது கிருட்டிணகிரி மாவட்டம், காவேரிபட்டணம்-காக்காக்கரை நெடுஞ்சாலையில் 8 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. கிருட்டிணகிரி மாவட்டத்தில் உள்ள பாராமகால் என்றழைக்கப்படும் பன்னிரண்டு கோட்டைகளில் ஒன்றாகும். இம்மலைக்கோட்டை 2629 அடி உயரமுடையது. இம்மலைக்கோட்டை பாராமகால் கோட்டைகளிலையே சிறந்த வேவேலைப்பாடு மிக்கது. மலையின் உச்சியில் கோட்டை அரண்களும், இடிபாடுகளுடைய பல கட்டடங்களும், சுனைகளும், சிறிய கோயிலும், பாறையில் செதுக்கப்பட்ட பெரிய அனுமார் சிலையும் காணப்படுகின்றன. மலையைச் சுற்றி ஏராளமான நடுகற்கள் காணப்படுகின்றன <ref>தகடூர் வரலாறும் பண்பாடும், இரா.இராமகிருட்டிணன்.பக் 307</ref>
லைப்பாடு மிக்கது.மலையின் உச்சியில் கோட்டை அரண்களும், இடிபாடுகளுடைய பல கட்டடங்களும், சுனைகளும், சிறிய கோயிலும், பாறையில் செதுக்கப்பட்ட பெரிய அனுமார் சிலையும் காணப்படுகின்றன.மலையைச் சுற்றி ஏராளமான நடுகற்கள் காணப்படுகின்றன .<ref>தகடூர் வரலாறும் பண்பாடும், இரா.இராமகிருட்டிணன்.பக் 307</ref>