ந. வீரமணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி LanguageTool: typo fix
வரிசை 42:
கீதம், கீர்த்தனை, பதம், பல்லவி, வெண்பா முதலிய சகல வகை பாடற் துறைகளிலும் கவிபாடும் ஆற்றல் கைவரப் பெற்ற வீரமணிஐயர் அவர்கள் பல கோவில்களுக்கு ஊஞ்சற்பாக்களும் இயற்றியுள்ளார்.
 
[[இணுவில் பரராஜசேகரப் பிள்ளையார் கோயில்]], [[இணுவில் கந்தசுவாமி கோயில்]], [[இணுவில் சிவகாமி அம்மன்]],மீது பாடிய பாடல்களின் (கீர்த்தனைகள்) தொகுப்புக்கள் [[மலேசியா வாசுதேவன்]], [[நித்தியஸ்ரீ]] ஆகியோரால் பாடப்பெற்று ஒலிப்பேழைகள், இறுவெட்டுக்களில் வெளிவந்துள்ளன.
 
==இறுதி நாட்கள்==
"https://ta.wikipedia.org/wiki/ந._வீரமணி" இலிருந்து மீள்விக்கப்பட்டது