கே. ஆர். வேணுகோபால் சர்மா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
{{notability}}
'''கே. ஆர். வேணுகோபால் சர்மா''' தமிழக அரசாலும், மக்களாலும் அங்கீகரிக்கப்பட்ட [[திருவள்ளுவர்]] படத்தை வரைந்தவர் ஆவார்.<ref>http://www.oocities.org/nvkashraf/kur-trans/Kural-Int.htm</ref> இவர் 17.12.1908 இல் [[சேலம்]] மாவட்டத்தில் பிறந்தவர்.
==தொழில்==
இவர் முதலில் "ஸ்வததேச டிராமா பார்ட்டி" என்ற பெயரில் நாடகங்களை நடத்திவந்தார். பம்பாய் சென்று அங்கு பிரபல திரைப்பட இயக்குநர் ஸ்ரீபகவான் தாதவிடம் சினிமாவைக் கற்றுக்கொண்டார். [[சென்னை]] திரும்பி 'கிரீன் பிக்சர்ஸ்' என்ற திரைப்பட நிறுவனத்தைத் துவக்கி, நாத விஜயம், தெய்வீகம், மை சன் ஆகிய படங்களைத் தயாரித்து இயக்கினார்.
 
==திருவள்ளுவர் படம் வரைதல்==
சுமார் 4030 ஆண்டுகள் [[திருக்குறள்]] மற்றும் ஓவியங்களை ஆராய்ச்சி செய்து திருவள்ளுவரின் ஓவியத்தை வரைந்தார்.<ref>http://translate.google.co.in/translate?hl=ta&sl=en&u=http://indiankanoon.org/doc/480081/&prev=search</ref> தமிழக அரசும் இவரது ஓவியத்தை வள்ளுவரின் அதிகாரப்பூர்வமான ஓவியமாக ஏற்றுக் கொண்டது.
==அங்கீகாரம்==
முதன்முறையாக 1964 ஆம் ஆண்டு மார்ச் 23ஆம் தேதி தமிழக சட்ட மன்றத்தில் இவர் வரைந்த திருவள்ளுவரின் உருவத்தை அன்றைய துணைக் குடியரசுத் தலைவர் [[சாகிர் உசேன்]] திறந்து வைத்தார். வேணுகோபால் சர்மாவுக்கு பொன்னாடை போர்த்தி விருது வழங்கப்பட்டது.தமிழக முதல்வர் அண்ணா அவர்கள இவருக்கு "ஓவியப் பெருந்தகை" என்ற பட்டத்தை அளித்துச் சிறப்பித்தார்.
"https://ta.wikipedia.org/wiki/கே._ஆர்._வேணுகோபால்_சர்மா" இலிருந்து மீள்விக்கப்பட்டது