முதலாம் பராக்கிரமபாகு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
|||
வரிசை 37:
===12ஆம் நூற்றாண்டுக்கு முன்===
இலங்கைத் தீவானது ஒருகாலத்தில் [[சோழர்கால ஆட்சி|சோழர்களின்]] ஆதிக்கத்தில் இருந்தது. கி.பி. 993 இல் இலங்கையில் [[முதலாம் இராஜராஜ சோழன்|முதலாம் இராஜராஜ சோழ]] மன்னன் படையெடுப்பு நடாத்தினான். [[முதலாம் விஜயபாகு]] (1055–1100) மன்னனின் ஆட்சிக்கு முன் சோழர்களே இலங்கையை ஆதிக்கம் செய்துவந்தனர். தன்னுடைய சிறந்த ஆட்சியினாலும் படையெடுப்பாலும் சோழர்களை இலங்கையிலிருந்து விரட்டி புராதன தலைநநகரமான அனுராதபுரத்தை கைவிட்டு திட்டமிடப்பட்ட புதிய நகரமான [[பொலன்னறுவை இராச்சியம்|பொலன்னறுவைக்கு]] (புலத்தி நகர்) தலைநகரை மாற்றிக்கொண்டான். முதலாம் விக்கிரமபாகு மன்னன் (1111–1132) இலங்கையை மூன்று பிரிவுகளாகப் பிரித்தான்
==உசாத்துணைகள்==
|