சிந்து பைரவி (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 15:
}}
 
'''''சிந்து பைரவி''''' ([[1985]]) ஆம்1985ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே.பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சுஹாசினிசுகாசினி, சிவக்குமார் மற்றும் பலர் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கதுநடித்திருந்தனர்.
 
==கதை==
{{கதைச்சுருக்கம்}}
கருநாடக இசை மேதையாக விளங்குபவரான சிவக்குமார் தனது கச்சேரிப் பயணத்தில் ஒரு சமயம் சுஹாசினியைச்சுகாசினியைச் சந்திக்கின்றார்.சுஹாசினியும் சுகாசினியும் அவருக்குச் சவாலாக கருநாடக இசையினை அனைத்து மக்களுக்கும் சென்றடையும்வகையில் தமிழிலும் பாட வேண்டுகின்றார். ஏனெனில் கருநாடக சங்கீதத்தில் பெரும்பாலும் தெலுங்கு மற்றும் வடமொழியின் தொற்றுதல்கள். இவரின் இக்கூற்றினை கோபத்துடன் நோக்கிய சிவக்குமார் பின்னர் சுஹாசினையையேசுகாசினையையே பாடவும் அனுமதிக்கின்றார். அந்த மேடையில் பாடி பலரது கைதட்டுதல்களையும் பெறும் சுஹாசினியைக்சுகாசினியைக் காதலும் செய்கின்றார் சிவக்குமார். இசையின் மீதான ஆர்வம் சற்றும் இல்லாத தனது மனைவியினை வெறுக்கும் சிவக்குமார் பின்னர் சுஹாசினியைக்சுகாசினியைக் காதல் கொள்ளவும் தொடங்குகின்றார். இவற்றைத் தெரிந்து கொள்ளும் அவர் மனைவி அவருடன் சேருகின்றாரா இல்லை அவர் கணவர் அவருடன் சேர்ந்து வாழ்கின்றாரா என்பதே கதையின் முடிவு.
 
==விருதுகள்==
வரிசை 43:
==வெளியிணைப்புகள்==
*[http://www.imdb.com/title/tt0155180 சிந்து பைரவி]
 
[[பகுப்பு:1985 தமிழ்த் திரைப்படங்கள்‎]]
[[பகுப்பு:கே. பாலசந்தர் இயக்கிய தமிழ்த் திரைப்படங்கள்]]
[[பகுப்பு:இளையராஜா இசையமைத்த திரைப்படங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/சிந்து_பைரவி_(திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது