'''குவஹாத்தி''' (''Guwahati'', {{lang-as|গুৱাহাটী}}, {{IPAc-en|audio=Guwahati.ogg|g|ʊ|w|ə|ˈ|h|ɑ:|t|i}}) [[இந்தியா]]வின் [[அஸ்ஸாம்|அசாம்]] மாநிலத்தின் மிகப்பெரிய நகரமாகும். [[பிரம்மபுத்திரா]] ஆற்றின் கரையில் அமைந்துள்ள குவஹாத்தி, [[வடகிழக்கு் இந்தியா]]வின் மிக முதன்மையான நகரமாக கருதப்படுகிறது. குவஹாத்தியின் [[புறநகர்]] [[திஸ்பூர்]] அஸ்ஸாமின் தலைநகரமாகும். எனவே இது அசாமின் தலைநகராக சிலரால் தவறாக புரிந்து கொள்ளப்படுகிறது.