அரவிடு மரபு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 3 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
No edit summary
வரிசை 1:
{{விஜயநகரப் பேரரசு}}
'''அரவிடு மரபு''' [[விஜயநகரப் பேரரசு|விஜயநகரப் பேரரசை]] ஆண்ட நான்காவதும், கடைசியுமான மரபு ஆகும். ஆட்சி அதிகாரம் கொண்டிருந்த இம் மரபைச் சேர்ந்த முதலாமவன் பேரரசன் [[கிருஷ்ணதேவராயன்|கிருஷ்ணதேவராயனின்]] மருமகனான [[அலிய ராம ராயன்]] ஆவான். எனினும் இவன், முந்திய மரபின் கடைசி அரசனுக்காகப் பதில் ஆளுநராகவே செயல்பட்டான். ராமராயன் [[தலிக்கோட்டாப்தலைக்கோட்டைப் போர்|தலிக்கோட்டாப் போரில்]] இறந்ததும், அவனது தம்பியாகிய [[திருமலை தேவ ராயன்]] அரசனானான். இவனே அரவிடு மரபின் முதல் அரசனாவான்.
 
அரவிடு மரபின் தொடக்கம் விஜயநகரப் பேரரசின் சிதைவின் தொடக்கமாகவும் அமைந்தது. அலிய ராம ராயனைத் தவிர்த்து, இம்மரபைச் சேர்ந்த எழுவர் விஜயநகரத்தை ஆட்சி செய்தனர். விஜயநகரம் வீழ்ச்சியை நோக்கிச் சென்றபோதும், இவர்கள் ஆட்சி 1652 ஆம் ஆண்டுவரை நீடித்தது. இவர்களில் எவருமே [[பஹமானி சுல்தான்]]களின் ஒன்றுபட்ட வலுவைச் முறியடிக்க வல்லவராக இருக்கவில்லை.
"https://ta.wikipedia.org/wiki/அரவிடு_மரபு" இலிருந்து மீள்விக்கப்பட்டது