ஆறாம் சாமராச உடையார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
ஆட்சி விரிவாக்கம்
வரிசை 99:
|}
[[பகுப்பு:மைசூர் அரசர்கள்]]
'''ஆறாம் சாமராச உடையார்''' (21 ஏப்ரல் 1603 - 2 மே 1637) என்பவர் மைசூரின் மன்னராக 1617 முதல் 1637 வரை இருந்தவர்.<ref>http://www.mysorepalace.gov.in/Wodeyar_Dynasty.htm</ref>இவர் முதலாம் இராச உடையாரின் பேரனானாவார் தாத்தாவின் மறைவுக்கு பிறகு ஆறாம் சாமராச உடையார் 3.7.1617 இல் பதவியேற்றார். இவர் சிறுவனாக இருந்தமையால் நிருவாக பொறுப்பை தளவாய் ஏற்றுக்கொண்டான். உரிய வயது அடைந்ததும் 1620 இல் ஆட்சி பொறுப்பேற்றார்.
==ஆட்சி விரிவாக்கம்==
பேரரசின் வலிவு குன்றியதை தனங்களுக்கு சாதகமாக்கிக்கொண்டு தளவாயும், அரசனும் படிப்படியாக புதிய பகுதிகளை வென்று தான் அரசை விரிவுபடுத்தினா். செகதேவிராயர்களின் தலைநகரான சென்னபட்டனத்தையும் வென்று தன் அரசோடு இணைத்துக்கொண்டானர்.<ref>தகடூர் வரலாறும் பண்பாடும் இரா.இராமகிருட்டினன் பக். 315</ref>
 
==குறிப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/ஆறாம்_சாமராச_உடையார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது