கொட்டியூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 28:
|website=
}}
'''கொட்டியூர்''' (அல்லது ''കൊട്ടിയൂർ'கோட்டியூர்''' (Kottiyoor; കൊട്ടിയൂർ), என்பது [[இந்தியா]]வில் [[கேரளம்|கேரள]] மாநிலத்திலுள்ள [[வயநாடு]] மாவட்டத்தின் எல்லையாக [[கண்ணூர் மாவட்டம்|கண்ணூர்]] மாவட்டத்தில் அமைந்துள்ள சிறிய கிராமம். ”தென்னாட்டு காசி” (തെക്കിന്റെ കാശി) என்று பிரபலமான இடமாகும். இங்கே காணப்படும் அடர்ந்த [[காடு]]களின் மத்தியில் [[இந்து]]க்கள் இறைவன் [[சிவன்|பரமசிவனை]] வழிபடும் மிகவும் புராதனமான கோவில் "கொட்டியூர் பரம சிவன் கோவில்" நிலைகொண்டுள்ளது. இந்த இடத்தின் தல புராணத்தின் படி, ஒரு காலத்தில் தக்சன் என்ற அரசன் நடத்திய மிகப் பிரபலமான யாக வேள்வி தக்சயக்னம் அல்லது தக்சயாகம் என்று அறியப்படுவது, இங்கே நடைபெற்றதாக கருதப்படுகிறது. மிக பழமையான இச்சிவன் கோவில் ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான பக்தர்களை கவர்ந்திழுக்கிறது.
 
==மேலும் பார்க்க==
* [[தக்கன்]]
 
==சான்றுகள்==
"https://ta.wikipedia.org/wiki/கொட்டியூர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது