ஐதர் அலி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary |
||
வரிசை 35:
===படைவீரனாதல்===
இச்சூழலில், மைசூரை உடையார்கள் ஆண்டு வந்தனர். இதற்கு முன்பு [[மைசூர் அரசு|மைசூர் அரசை]], [[விஜயநகரப் பேரரசு|விஜயநகரப் பேரரசின்]] கீழும், [[பாமினி சுல்தான்கள்|பாமினி சுல்தான்களின்]] ஆட்சியின் கீழும் ஆளப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.அப்போது [[இரண்டாம் கிருட்டிணராச உடையார்|கிருட்டிணராச உடையார்]] என்ற 20 வயது இளைய அரசனிடம், சாதாரண படை வீரர்களாக ஹைதர் அலியும், அவரது அண்ணன் ஷாபாஸ் சாஹிபும் பணியில் சேர்ந்தனர்.1749ல் நடைபெற்ற தேவனஹள்ளிப் போரில் இவர்கள் காட்டிய வீரமும் தீரமும் மன்னரை வியப்பில் ஆழ்த்தியது.
===பதவி உயர்தல்===
வரிசை 44:
மைசூர் படையில் அதிருப்தி உருவாகியது. [[சம்பளம்|சம்பள]] உயர்வு பிரச்சனையாக உருவெடுத்தது. கடைசியில் [[1758]]ல் கலகமாக மாறியது. கலகத்தை அடக்கும் பொறுப்பு, அயிதர் அலியிடம் ஒப்படைக்கப்பட்டது. சாட்டையைச் சுழற்றி, மைசூர் படையினரைக் கட்டுப் படுத்தினார். பின்னர், தனது முயற்சியாலும், சொந்த பணத்தாலும் படையினரின் சம்பள பாக்கியை நிவர்த்தி செய்தார். இதனால் மைசூர் படை வீரர்கள் அவரைக் கொண்டாடினர்.
[[1759]]ம் வருடம், வலுவான மராட்டியப் படை மைசூரைத் தாக்கியது.அத்தருணத்தில், அயிதர் அலிதான் தலைமையேற்று களமாடி, வெற்றிவாகைச் சூட்டினார். இளவயது அரசர் [[
அலியை அடக்குவதற்கு [[ஆங்கிலேயர்|ஆங்கிலேயப்]] படையினர் ஒரு பொதுவான கூட்டணியை உருவாக்கினர். அதில் [[மராத்தி]]யர்களும், [[அயிதராபாத் நிசாம்|அயிதராபாத் நிசாமும்]] இணைந்தனர்.
|