பாபர் நாமா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 1:
[[File:Illustrations from Babur-namah 1.jpg|thumb|பாபர் நாமாவிலுள்ள ஓவியம்]]
[[File:RhinoHuntBabur.jpg|thumb|பாபர் நாமாவிலுள்ள '''காண்டாமிருக வேட்டை''' ஓவியம்]]
'''பாபர் நாமா''' (Baburnama) என்பது [[முகலாயப் பேரரசு|முகலாய]] [[அரசன்|மன்னர்]] [[பாபர்|பாபரின்]] வாழ்க்கைக் குறிப்புப் புத்தகம் ஆகும். இது [[சகாடை]] மொழியில் எழுதப்பட்டது. இந்நூலுக்கு "பாபரின் புத்தகம்" அல்லது "பாபரின் கடிதங்கள்" என்றும் பொருளுண்டு. இந்நூல் பாபரின் நினைவிலிருந்து எழுதப்பட்டது. பாபரின் காலம் பொதுவருடம் 1483 லிருந்து 1530 வரை. இந்நூலுக்கு பாபர் அதிக கவனமும் சிரத்தையும் எடுத்துக் கொண்டார். வார்த்தை மற்றும் வாக்கிய அமைப்புகளுக்கு தனிப்பட்ட முறையில் கவனம் செலுத்தினார்.<ref name="Dale2004">{{cite book |first=Stephen Frederic |last=Dale |title=The garden of the eight paradises: Bābur and the culture of Empire in Central Asia, Afghanistan and India (1483–1530) |publisher=Brill |year=2004 |pages=15,150 |isbn=90-04-13707-6 }}</ref> [[பாரசீக மொழி]]யில் ஆங்காங்கே சில கவிதைகளும் இப்புதகத்தில் இடம் பெறுகின்றன. பாபரின் பேரன் [[அக்பர்]] காலகட்டத்தில் இப்புத்தகம் அதன் மூல மொழியிலிருந்து பாரசீக மொழியில் முழுவதும் மொழிபெயர்க்கப்பட்டது. அப்துல் ரகீம் என்பவர் பொது வருடம் 1589 மற்றும் 1590- ஆம் ஆண்டுகளில் இதை மொழிபெயர்த்தார்.<ref>{{cite web
|url=http://www.poemhunter.com/abdur-rahim-khankhana/biography/poet-33381/
|title=Biography of Abdur Rahim Khankhana
"https://ta.wikipedia.org/wiki/பாபர்_நாமா" இலிருந்து மீள்விக்கப்பட்டது