நான் ஏன் நாத்திகன் ஆனேன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Infobox book image param needs updating, replaced: | image = 222px|மையம் → | image = நான் ஏ using AWB
வரிசை 4:
| translator =
| image =
[[படிமம்:நான் ஏன் நாத்திகன் ஆனேன்.jpg|222px|மையம்]]
| image_caption = நான் ஏன் நாத்திகன் ஆனேன் 2007 நூல் முகப்பு
| author = [[பகத் சிங்]]
வரிசை 25:
}}
 
'''நான் ஏன் நாத்திகன் ஆனேன்?''' (Why i am an atheist) என்பது இந்திய புரட்சியாளர் [[பகத் சிங்]]கினால் [[லாகூர்]] சிறைக் கோட்டத்திலிருந்து அவரது தந்தைக்கு காவற்கூட அதிகாரிகளின் அனுமதியுடன் 1931 இல் எழுதியக் கடிதமாகும். அக்கடிதத்தை பகத் சிங்கின் தந்தை லாகூரிலிருந்து வெளிவரும் ஜனங்கள் என்னும் ஆங்கில தினப் பத்திரிக்கையில் வெளியிட்டிருந்தார். பின்பு நூல் வடிவில் வெளியானது. பகத் சிங் தனது [[இறைமறுப்பு]] நிலைப்பாட்டை விளக்கி இக்கட்டுரையை எழுதினார்.
 
==வரலாறு==
பகத்சிங் [[பதுகேஷ்வர் தத்|பி.கே. தத்துடன்]] நாடாளுமன்றத்தில் [[பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு|ஆங்கிலேய அரசின்]] பெரிய அதிகாரிகள் அமர்ந்திருந்த பகுதியில் குண்டு வீசியதற்காக 1930-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 7-ம் நாள் தூக்குதண்டனை விதிக்கப்பட்டவர். மார்ச் 23-ம் தேதி சக புரட்சியாளர்கள் ராஜகுரு மற்றும் சுகதேவ் ஆகியோருடன் பகத்சிங்கும் தூக்கில் தொங்கினார்.
 
சிறையில் தலைமை வார்டர் சர்தார்சிங் பகத்சிங்கிடம் தருவதற்கு ஒரு புத்தகத்துடன் வந்தார். அவர் ஒரு மத நம்பிக்கையுள்ள சீக்கியர். எனவே அவர் சீக்கியர்களின் புனித நூலான "குத்கா" வைக் கொடுத்து "இந்தக் கடைசி நேரத்திலாவது இதைப் படித்துக் கடவுளை நினைத்துக்கொள்" என்று கூறினார். அதற்கு பகத்சிங் பணிவாக அவரைத் தந்தைபோல் தான் பாவிப்பதாகவும், ஆனால் தனது வாழ்நாளில் கடவுளைப் பற்றிச் சிந்திக்கவில்லை என்றும் கூறினார். மேலும் இந்தக் கடைசி தருணத்தில் அதைச் செய்தால் பகத்சிங்கிடம் பலவீனம் வந்துவிட்டது என்று மக்கள் தவறாகக் கருதுவார்கள் என்று கூறினார்.
 
சுதந்திரப் போராட்ட வீரர் பாபா ரந்தீர்சிங் லாகூர் மத்திய சிறையில் 1930-31 இல் பகத்சிங் இடம் கடவுள் நம்பிக்கையை ஏற்படுத்தக் கடுமையாக முயற்சி செய்தார். ஆனால் தோல்வியடைந்தார். அவர் பொறுமையிழந்து இகழ்ச்சியாக, "தலைக்கிறுக்குப் பிடித்து அகம்பாவத்துடன் கடவுளுக்கும் உனக்குமிடையே ஒரு கறுப்புத் திரையைத் தொங்கவிட்டிருக்கிறாய்," என்று பகத்சிங்கிடம் கூறினார்.<ref>Shiv Verma, Bhagat Singh’s close associate and founder-member of the Hindustan Socialist Republican Association, provides the following annotation on Baba Randhir Singh’s remark: “Baba Randhir Singh… was a God-fearing religious man. It pained him to learn that Bhagat Singh was a non-believer. He somehow managed to see Bhagat Singh in the condemned cell and tried to convince him about the existence of God, but failed. Baba lost his temper and said tauntingly: ‘You are giddy with fame and have developed an ego which is standing like a black curtain between you and the God’.” [http://www.frontline.in/static/html/fl2421/stories/20071102501502500.htm Why I am an atheist, Frontline Magazine Oct. 20-Nov. 02, 2007]</ref><ref name="SinghHooja2007">{{cite book|author1=Bhagat Singh|author2=Bhupendra Hooja|title=The Jail Notebook and Other Writings|url=http://books.google.com/books?id=OAq4N60oopEC&pg=PA166|year=2007|publisher=LeftWord Books|isbn=978-81-87496-72-4|pages=166–}}</ref> அவருக்குப் பதில்கூறும் விதத்தில் பகத்சிங் எழுதிய கட்டுரையே "நான் ஏன் நாத்திகன் ஆனேன்".
"https://ta.wikipedia.org/wiki/நான்_ஏன்_நாத்திகன்_ஆனேன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது