பொன் மலர் (புதினம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Infobox book image param needs updating, replaced: | image = படிமம்:Ponmalar.jpg → | image = Ponmalar.jpg, | → |, removed: | image size = 150px using AWB
வரிசை 3:
| title_orig =
| translator =
| image = [[படிமம்:Ponmalar.jpg]]
| image size = 150px
| image_caption = பொன் மலர்
| author = அகிலன்
வரி 23 ⟶ 22:
| followed_by =
}}
 
 
'''பொன் மலர்''' எழுத்தாளர் [[அகிலன்]] உருவாக்கிய புதினங்களுள் ஒன்று. [[அகிலன்]] பல புதினங்களைப் படைத்திருந்தாலும், அவரது சமுதாயப் புதினங்களுள், பொன்மலர் ஒரு சிறந்த இடத்தைப் பெற்றுள்ளது. [[ராணிமுத்து]] இதழின் முதல் புதினமாக வெளிவந்து பல இலட்சம் பிரதிகள் விற்பனையானது. ரஷ்ய, சீன, ஆங்கில மொழிகளிலும் இந்தியாவின் பெரும்பாலான மாநில மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டு புத்தகவடிவில் வெளியான [[புதினம்]]. பல கல்லூரிகளில் பாடப் புத்தகமாகத் திகழ்ந்த இப்புதினம் வானொலி நாடக வடிவிலும் ஒலி பரப்பான பெருமை பெற்றது.<ref>எழுத்தாளர்அகிலன் எழுதித் தமிழ்ப் புத்தகாலயம் வெளியிட்ட பொன் மலர் புத்தகத்தில் [[கி. வா. ஜெகந்நாதன்]] அவர்களின் சிறப்புரை</ref>
"https://ta.wikipedia.org/wiki/பொன்_மலர்_(புதினம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது