ஜம்சேத்பூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
*விரிவாக்கம்* |
||
வரிசை 1:
'''ஜாம்சேத்பூர்''' ({{lang-hi|जमशेदपुर}}, {{lang-ur|جمشیدپو}}) [[ஜார்க்கண்ட்]] மாநிலத்திலுள்ள ஒரு முக்கிய நகரமாகும். இங்கு தான் [[இந்தியா]]வின் முதல் இரும்புத்தொழிற்சாலை அமைக்கப்பட்டது. இந்நகரம், டாடா நிறுவனத்தை தொடங்கிய [[ஜாம்ஷெட்ஜி டாடா]]வால் நிறுவப்பட்டபோது சாக்சி என்று அழைக்கப்பட்டது. 1919ஆம் ஆண்டு செல்ம்ஸ்போர்டு துரை இந்நகரின் நிறுவுனரின் நினைவாக ஜாம்ஷெட்பூர் என பெயர் சூட்டினார்.
சம்சேத்பூர் கிழக்கு இந்தியாவிலுள்ள பெரும் தொழில் நகராகும். டாடாவின் டாடா மோட்டார், டிசிஎசு, டாடா பவர், டாடா இரும்பு போன்ற பல நிறுவனங்களும் மற்ற நிறைய நிறுவனங்களும் இங்கு உள்ளன. இந்தியாவின் பெரிய தொழில் பகுதியான அதியபூரில் 1,200க்கும் மேற்பட்ட சிறு, நடுத்தர நிறுவனங்கள் உள்ளன. அதியபூர் சம்சேத்பூர் மாநகரை சேர்ந்த நகர்.
சம்சேத்பூர் 2010இல் இந்தியாவின் 7வது தூய்மையாக நகர் என்று இந்திய அரசின் மதிப்பீடு தெரிவிக்கிறது.<ref>http://pib.nic.in/archieve/others/2010/may/d2010051103.pdf</ref> இது 2006-2020 காலபகுதியில் உலகின் 84வது வேகமாக வளரும் நகர் என கணிக்கப்பட்டுள்ளது <ref>{{cite web|url=http://www.citymayors.com/statistics/urban_growth1.html |title=World's fastest growing urban areas (1) |publisher=City Mayors |date=2012-05-17 |accessdate=2012-07-13}}</ref> இந்நகரின் பெரும் பகுதி டாடா இரும்பாலை நிருவாகத்தால் நிருவகிக்கப்படுகிறது. சம்சேத்பூர் ஐநாவின் உலக நெருக்கலான நகரங்கள் என்ற முன்னோடி திட்டத்தின் பகுதியாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. தெற்காசியாவில் இந்நகரம் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
|