சித்தியார் சுபபக்க உரை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''சித்தியார் சுபபக்க உரை''' 16 ஆம் நூற்றாண்டில் தோன்றிய நூல்.தி௫க்கயிலாய பரம்பரை வேளாக்குறிச்சி ஆதீன சீடர் [[மறைஞான தேசிகர்]] செய்த மூன்று உரை நூல்களில் ஒன்று.
 
உரைநூலுக்குத் தொடக்கமாக ஆனைமுகனைப் போற்றும் காப்புச்செய்யுள் ஒன்று உள்ளது. அவ்வாறே இறுதியிலும் 3 பாடல்கள் உள்ளன. இவை இவரது பாடல்கள். இறுதிப்பாடலைப் பிற்காலத்தவர் இவரைப் போற்றும் பாடலாகப் போற்றுகின்றனர். அந்தப் பாடல்:
"https://ta.wikipedia.org/wiki/சித்தியார்_சுபபக்க_உரை" இலிருந்து மீள்விக்கப்பட்டது