கஸ்தூரிபாய் காந்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
கடைசி 5 தொகுப்புகள் நீக்கப்பட்டன
வரிசை 3:
'''கஸ்தூரிபாய்''' (''Kasturba Gandhi,'' [[ஏப்ரல் 11]] [[1869]] – [[பெப்ரவரி 22]] [[1944]]) [[மோகன்தாசு கரம்சந்த் காந்தி]]யின் வாழ்க்கைத் துணைவியார். கணவர் ஏற்ற தேசிய விரதத்திற்காக தானும் உடன் உழைத்தவர். காந்தியுடன் சேர்ந்து தென்னாப்பிரிக்காவில் கறுப்பர்களின் மீதான இனவெறிக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபட்டவர். இந்திய விடுதலைப் போரில் பங்கு கொண்டு சிறை சென்றவர்.
==இளமை==
இந்திய நாட்டின் [[குஜராத்]] மாநிலத்திலுள்ள [[போர்பந்தர்]] எனும் ஊரில் பெரும்வணிகர் குடும்பத்தில் கோகுல்தாஸ் கபாடியாவின் மகளாக 11.04.1869 ல் பிறந்தார் கஸ்தூரிபா. இவரது தாய் மொழி [[குஜராத்தி]]. 1883-ல் இவர் தனது 13ஆம் வயதில் தம் வயதேயான, குடும்ப உறவினரான [[மோகன்தாசு கரம்சந்த் காந்தி|மோகன்தாஸ் காந்தியை]] மணந்தார். திருமணத்தின் போது எழுதப்படிக்கத் தெரியாத இவருக்கு இவருடைய கணவர் கலவிகல்வி கற்பித்தார்<ref>http://www.iloveindia.com/indian-heroes/kasturba-gandhi.html</ref> கணவர் மேல்படிப்பிற்காக 1888ல் [[இலண்டன்]] சென்றபோது இந்தியாவிலேயே தங்கியிருந்தார். காந்தி காமவாழ்வில்பொதுவாழ்வில் தீவிரமாக ஈடுபட்டதால் குடும்பப் பொறுப்பு முழுவதும் கஸ்தூரிபா கவனித்துக் கொண்டார். இத் தம்பதியினருக்கு, ஹரிலால் (1888), காமம்மணிலால் (1892), ராமதாஸ் (1897), தேவதாஸ் (1900) ஆகிய நான்கு புதல்வர்கள் பிறந்தனர்.
 
==அரசியல்==
வரிசை 18:
==இறுதிகாலம்==
 
[[வெள்ளையனே வெளியேறு]] போராட்டத்தின் போது (1942) கைது செய்யப்பட காந்தியுடன் கஸ்தூரிபாய் காந்தியும் கைதானார். இருவரும் பூனாவிலுள்ள ஆகா கான் மாளிகையில் சிறை வைக்கப்பட்டனர். அங்கு, நாட்பட்ட [[நுரையீரல் அழற்சி]], [[மூச்சுக்குழல் அழற்சி]] [[நோய்|நோயினால்]] மிகுந்த வேதனையுற்றார். சிறையில் இருக்கும்போது சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார் (22.02.1944) கஸ்தூரிபாய் காந்தி.<ref>[http://www.sscnet.ucla.edu/southasia/History/Gandhi/Kasturba.html Manas: History and Politics, Kasturbai Gandhi]</ref>
 
== உசாத்துணை==
"https://ta.wikipedia.org/wiki/கஸ்தூரிபாய்_காந்தி" இலிருந்து மீள்விக்கப்பட்டது