'''பறவைக் காவடி''' என்பது, [[இந்து சமயம்|இந்து சமய]] வழிபாட்டுத்வழிபாடு தொடர்பிலானதொடர்பான [[காவடியாட்டம்|காவடி]] எடுத்தலில் ஒரு வகை ஆகும். பெரும்பாலும் [[முருகன்|முருக]] வழிபாட்டுடன் தொடர்புடைய இவ்வகைக் காவடி எடுத்தலில், உடலின் பல்வேறு பகுதிகளில் வளைந்த [[வெள்ளி (உலோகம்)|வெள்ளி]] ஊசிகளைக்[[ஊசி]]களைக் குத்தி அவற்றுடன் இணைக்கப்பட்ட கயிறுகளின்[[கயிறு]]களின் மூலம் காவடி எடுப்பவரை, சில்லுகள்[[சில்லு]]கள் பொருத்தப்பட்ட வண்டிகளில் கட்டப்பட்ட உயர்ந்த அமைப்புக்களிலிருந்து முகம் கீழிருக்கும்படி படுக்கை நிலையில் தொங்கவிட்டபடி [[ஊர்வலம்|ஊர்வலமாகக்]] கொண்டு செல்வர்.