கொல்லி மலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
உரை திருத்தம் |
|||
வரிசை 11:
==வரலாற்றுக் குறிப்புகள்==
பழந்தமிழ் நூல்களான ''[[சிலப்பதிகாரம்]]'', ''[[மணிமேகலை]]'', ''[[புறநானூறு]]'', ''[[ஐங்குறுநூறு]]'' முதலியவற்றில் கொல்லிமலையைப் பற்றிய குறிப்புகள் உள்ளன. சுமார் [[200|கிபி 200]
[[இராமாயணம்|இராமாயணத்தில்]] [[சுக்ரீவன்]] ஆண்டு வந்ததாக குறிப்பிடப்பட்டுள்ள 'மதுவனம்' எனும் மலைப் பிரதேசம் இதுவாக இருக்கக் கூடும் என்றும் சில கருத்துக்கள் நிலவுகின்றன.
===சங்ககாலத்தில் கொல்லிமலை===
[[அரிசில் கிழார்]], [[இளங்கீரனார்]], [[ஔவையார்]], [[கல்லாடனார்]], [[குறுங்கோழியூர் கிழார்]], [[தாயங்கண்ணனார்]], [[பரணர்]], [[பெருங்குன்றூர் கிழார்]], [[பெருஞ்சித்திரனார்]], [[மதுரை அளக்கர் ஞாழலார் மகனார் மள்ளனார்]] ஆகிய புலவர்கள் கொல்லிமலையைப் பற்றிப் பாடியுள்ளனர்.
====கொல்லிமலைப் பகுதியை ஆண்ட அரசர்கள்====
வரி 27 ⟶ 28:
:கொல்லிமலை நாட்டு அரசன் பொறையன்.
::- இளங்கீரனார் – நற்றிணை 346
:
::- ஔவையார் – அகம் 303
:பொறையன் இதன் அரசன்
|