மனு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →மனுக்கள் |
சி →மனுக்கள் |
||
வரிசை 7:
==மனுக்கள்==
# சுவயம்பு மனு - '''[[சுவயம்பு மனு]]''' பிரம்மன் சுவேத வராக கற்பத்தில் தோற்றுவித்த முதல் மனிதர் ஆவார். இவர் சதரூபை என்பவரை மணந்து பிரியவிரதன், உத்தானபாதன் என்ற இரு மகன்களையும், ஆகுதி, பிரசூதி என்ற மகள்களையும் பெற்றார். பிறகு ஆகுதியை உருசி என்ற பிரஜாபதிக்கும், பிரசூதியை தட்சன் என்ற பிரஜாபதிக்கும் மணம் செய்வித்தார். <ref>http://temple.dinamalar.com/news_detail.php?id=10951 சிவமகா புராணம் வாயுஸம்ஹிதை-பூர்வ பாகம்(பகுதி-1) 15. பிரம வம்ச உற்பத்தி</ref>
# சுவாரோசிஷம் -
# உத்தமம் -
|