கர்மா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 22:
 
==தமிழ் இலக்கியத்தில் ஊழ்வினை அல்லது வினைப்பயன்==
ஊழ் அல்லது '''ஊழ்வினை''' என்று தமிழ் இலக்கியம் பல இடங்களில் குறிப்பிடப்படுகிறது. [[திருவள்ளுவர்]] 'ஊழ்' (ஊழிற் பெரு வலி யாவுள?) என்ற சொல்லையே பயன்படுத்துகிறார். [[இளங்கோஇளங்கோவடிகள்|இளங்கோவோ]] ஊழ்வினை என்ற சொல்லை கையாள்கிறார்.
 
== அறிவியல் நோக்கு ==
"https://ta.wikipedia.org/wiki/கர்மா" இலிருந்து மீள்விக்கப்பட்டது