சீவல்லபன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 3:
 
== சீவல்லபன் ஆற்றிய போர்கள் ==
[[புதுக்கோட்டை]] சிற்றண்ண வாசலில் அமையப்பெற்றிருக்கும் குகைக்கோயிலில் "பார்முழுதாண்ட பஞ்சவர் குலமுதல் ஆர்கெழுவைவேல் அவனிபசேகரன்-சீர்கெழு செங்கோல் சீவல்லவன்" எனக் கூறுவதன்படி சீமாறன் ஏகவீரன் ஆகையால் பல போர்களைச் செய்தான். மேலும் புதுக்கோட்டை சிற்றண்ண வாசலையும் கைப்பற்றினான். மேலும் இவனது படை [[குண்ணூர்]],[[சிங்களம் (ஊர்)|சிங்களம்]],[[விழிஞம்]] ஆகிய ஊர்களிலும் போர் செய்து வென்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது. [[குடமூக்கு|குடமூக்கில்]] [[மேலைக் கங்கர்|கங்கர்]],[[பல்லவர்]],[[சோழர்]],[[கலிங்கர்]],[[மாசுதர்]] ஆகிய மன்னர்களின் மீது படையெடுத்து வெற்றி சூடினான்.
 
=== ஈழ நாட்டில் ஆற்றிய போர்கள் ===
"https://ta.wikipedia.org/wiki/சீவல்லபன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது