மைசூர் அரசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 29:
|common_languages = [[கன்னடம்]], [[ஆங்கிலம்]]
|religion = [[இந்து]]
|leader1 = யதுராயர்[[யதுராய உடையார்]]
|leader2 = [[ஜய சமராஜ வொடையார்உடையார்]]
|year_leader1 = 1399-1423 (முதல்)
|year_leader2 = 1940-1947 (முதல்)
வரிசை 36:
}}
 
'''மைசூர் அரசு''' (''Kingdom of Mysore'', [[கன்னடம்]]: ಮೈಸೂರು ಸಾಮ್ರಾಜ್ಯ ) ([[1399]]–[[1947]]) [[தென்னிந்தியா]]வில் [[1399]] இல் [[மைசூர்]] மாநகரில் யதுராயர்[[யதுராய உடையார்]] என்பவரால் அமைக்கப்பட்ட பேரரசாகும். இது ஆரம்பத்தில் உடையார் குடும்பத்தினரால் [[விஜயநகரப் பேரரசு|விஜயநகரப் பேரரசின்]] கீழ் சிற்றரசாக [[1565]] வரை விஜயநகரப் பேரரசின் வீழ்ச்சி வரை ஆளப்பட்டு வந்தது. பின்னர் பல சிற்றரசுகள் தென்னிந்தியாவில் விடுதலை பெற்ற காலத்தில் மைசூரும் விடுதலை பெற்றது. நரசராஜ[[நரசராச உடையார்]] மற்றும் [[சிக்க தேவராய உடையார்]] ஆகிய அரசர்களின் கீழ் தற்போதைய தெற்கு [[கர்நாடகா]] மாநிலத்தின் பல பகுதிகள் மைசூர் பேரரசின் கீழ் கொண்டு வரப்பட்டு இப்பகுதியில் ஒரு பலமான பேரரசாக அமைக்கப்பட்டது.
 
{{குறுங்கட்டுரை}}
"https://ta.wikipedia.org/wiki/மைசூர்_அரசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது