சுன்னாகம் நிலத்தடி நீர் மாசடைவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 3:
==மாசடைவுக்கான காரணம்==
 
சுன்னாகம் பகுதியில் இயங்கி வந்த [[டீசல்]] [[மின்வலு நிலையம்]] ஒன்றின் கழிவு எண்ணெய் பாதுகாப்பற்ற விதத்தில் நிலத்தில் விடப்பட்டதன் விளைவாகவே இக்கேடு ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்களும் நிபுணர்களும் கருதுகிறார்கள்<ref>http://www.bbc.co.uk/tamil/sri_lanka/2015/01/150120_jaffnapower</ref>. இலங்கையில் உள்நாட்டுப் போர் நிலவிய காலத்தில் தரைவழியாக மின்சாரம் வழங்கப்பட முடியாத நிலையில் யாழ்ப்பாணக் குடாநாட்டுக்கான மின்வழங்கலுக்காக இந்த டீசல் மின் வலு நிலையம் உருவாக்கப்பட்டது. இந்நிலையம் உள்நாட்டுப் போர் முடிவடைந்த பின்னரும் தொடர்ச்சியாக இயங்கி வந்தது. தற்போது '''நோர்தன்பவர் (Northern Power Company (Private) Limited)''' எனும் நிறுவனத்தினால் இயக்கப்பட்டுவந்த இந்நிலையம் மின்வலுத்துறை அமைச்சரின் ஆணைக்கமைய மூடப்பட்டுள்ளது<ref>http://www.bbc.co.uk/tamil/sri_lanka/2015/01/150122_powerplantclosed</ref>.
 
நோர்தன்பவர் நிறுவனம் தன்மீதான இக் குற்றச்சாட்டைத் தொடர்ந்தும் மறுத்துவருகிறது<ref>http://www.bbc.co.uk/tamil/sri_lanka/2015/01/150123_chunnagam_oil</ref>.
"https://ta.wikipedia.org/wiki/சுன்னாகம்_நிலத்தடி_நீர்_மாசடைவு" இலிருந்து மீள்விக்கப்பட்டது