சீவல்லபன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 6:
 
=== ஈழ நாட்டில் ஆற்றிய போர்கள் ===
ஈழ நாட்டில் [[முதல் சேனை]] அரசனாக இருந்த சமயம் படையெடுத்துச் சென்ற சீமாறன் சீவல்லபன் முதல் சேனையினைத் தோற்கடித்துப் பல நகரங்களினைக் கொள்ளையிட்டான்.[[புத்த விஹாரம்|புத்த விஹாரங்களில்]] இருந்த பொற் படிமங்களையும்,பொருள்களையும்பொருட்களையும் கைப்பற்றி வந்தான் என [[மகாவம்சம்|மகாவம்சத்தில்]] குறிப்பிடப்பட்டுள்ளது{{cn}}.
பாண்டியர் படையெடுப்பிற்கு ஆற்றாது சிங்களவன் [[மலேயா]]வுக்குப் போனான். இளவரசன் [[மகிந்தன்]] இறந்தான். [[காசபன்]] ஓடிவிட்டான். பணிந்து உடன்படிக்கை செய்து கொண்ட முதல் சேனனுக்கு சிங்களத்தை ஒப்படைத்தான் என [[சின்னமனூர் செப்பேடு|சின்னமனூர் செப்பேட்டில்]] குறிப்பிடப்பட்டுள்ளது.[[இரண்டாம் சேனன்]] [[மாய பாண்டியன்|மாய பாண்டியனுடன்]] சேர்ந்து பாண்டிய நாட்டின் மீது படையெடுத்து வந்தான். சீவல்லபன் இருவரையும் வென்று நாட்டை விட்டுத் துரத்தினான் என மகாவம்சம் கூறுவதும் குறிப்பிடத்தக்கதுகுறிப்பிடத் தக்கது{{cn}}.
 
=== பல்லவ நாட்டில் ஆற்றிய போர்கள் ===
"https://ta.wikipedia.org/wiki/சீவல்லபன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது