பழங்காலத் தமிழர் வாணிகம் (நூல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 2:
 
==நூலைப்பற்றி==
இந்நூல் கடைச்சங்க காலத்தில் (அதாவது கி.மு.இரண்டாம் நூற்றாண்டு முதல் கி.பி.இரண்டாம் நூற்றாண்டு வரையில்) தமிழர் நடத்திய வாணிகத்தைப் பற்றிக் கூறுகிறது. அந்தக் காலத் தமிழர் இந்தியாவின் வடக்கே கங்கைக்கரை (பாடலிபுத்திரம்) முதலாக கிழக்குக்கரை மேற்குக்கரை நாடுகளில் நடத்திய வானிகத்தைப்வாணிகத்தைப் பற்றியும் தமிழகத்துக்கப்பால் கழக்கேகிழக்கே இலங்கை, சாவகநாடு (கிழக்கிந்தியத் தீவுகள்),மலேயா,பர்மா,முதலான கடல் கடந்த நாடுகளில் வானிகத்தைப்பற்றியும்வாணிகத்தைப்பற்றியும், மேற்கே அரபு நாடுகள், எகிப்து, உரோம சாம்ராஜ்சியம்சாம்ராச்சியம் ஆகியநாடுகளுடன்ஆகிய நாடுகளுடன் செய்த வானிகத்ததைப்பற்றியும்வாணிகத்தைப்பற்றியும் கூறுகிறது. <ref>பழங்காலத் தமிழர் வாணிகம்,மயிலை சீனி. வேங்கடசாமி பக்.5</ref>
 
==உள்ளடக்கம்==
வரிசை 8:
# சங்க கால மக்கள் வாழ்க்கை
# பண்ட மாற்று
# போக்குவரத்துபோக்குவரத்துச் சாதனங்கள்
# தமிழ் நாட்டு வானிகம்வாணிகம்
# பிறநாட்டு வானிகம்வாணிகம்
# பழங்காலத் துறைமுகப்பட்டிணங்கள்
# தமிழகத்தின் மேற்குக்கரை துறைமுகங்கள்
"https://ta.wikipedia.org/wiki/பழங்காலத்_தமிழர்_வாணிகம்_(நூல்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது