ஐதரேய உபநிடதம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
|||
வரிசை 4:
==பெயர்க் காரணம்==
இந்த உபநிடதம் ’ஐதரேயர்’ என்ற முனிவர் மூலம் வெளிப்பட்டக் காரணத்தினால் ‘ஐதரேய உபநிடதம்’ என்று அழைக்கப்படுகிறது. ’இதரா’ எனும் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த பெண்னின் மகனாக பிறந்த காரணத்தினால் இந்த முனிவருக்கு
==அமைப்பு==
வரிசை 22:
==மையக்கருத்து==
இறைவன் எந்த ஒரு உதவியும் இன்றி தன்னிடமிருந்த சக்தியால் இந்த உலகை படைத்தார். படைத்த எல்லாவற்றுக்குள்ளும் அவர் ஊடுருவி இருந்தார்.
உடல், உயிர் மனம், [[பஞ்ச பிராணன்|பிராணன்]], ஆன்மா ஆகியவைகளின் தொகுதியே
வரிசை 32:
இயக்கம், மன இயக்கம் இரண்டும் அதுவே.
இறுதியாக '''பிரக்ஞானம் பிரம்ம''' என்ற மகா
[[ஆத்மா]], [[ஜீவாத்மா|சீவன்]] இரண்டும் [[பிரம்மம்|பிரம்மமாக]] உள்ளது. ஆத்மாவே அனைத்தையும் படைக்கும் தலைவனான இறைவன். பூமி, காற்று, ஆகாயம், நீர், நெருப்பு ஆகிய ஐந்து [[ஐம்பூதங்கள்|பஞ்ச பூதங்களும்]] ஆத்மாவே. சிறிய உயிரினங்களும் அதுவே. விதைகளும் அதுவே. முட்டையில் தோன்றுபவையும் அதுவே. கருப்பையில் தோன்றுவதும் அதுவே. விதைகளிருந்து முளைப்பதும் அதுவே. அசையும் பொருள், அசையாப் பொருள், பறப்பவை எல்லாம் அந்த ஆத்மாவே. அனைத்தும் அந்த ஆத்மாவால் வழி நடத்தப்படுகின்றன. [[பிரபஞ்சம்|பிரபஞ்சமே]] ஆத்மாவினால் வழி நடத்தப்படுகிறது. ஆத்மாவே அனைத்திற்கும் காரணம். அந்த ஆத்மாவே இறைவன்.
வரிசை 46:
==வெளி இணைப்புகள்==
* [http://www.poornalayam.org/classes-recorded/upanishads/aitareya-upanishad/ தமிழில் ஐதரேய உபநிடதம்
* http://esamskriti.com/essays/Aitareya-Upanishad.pdf
|