நீர்நிலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 357:
# குட்டை - குடிநீருக்காக இன்றி வளர்ப்பு விலங்குகளைக் குளிப்பாட்டுவதற்காகத் தேக்கப்படும் நீர். <ref>தொடர்பான வழக்குகள்: குட்டையில் ஊறிய மட்டை என்பது கிராமப்புறங்களில் தென்னை மட்டையை கிடுகு பின்னுவத்தற்காக குட்டை நீரில் ஊறப்போடும் செயல் தொடர்புடைய சொலவகை</ref>
# கூவல் - கிணறுபோன்ற நீர் தேக்கம். ஆனால் ஆழமற்றது.
# [[தருவை]] - பெரிய ஏரி<ref>{{cite book | url=http://dsalsrv02.uchicago.edu/cgi-bin/philologic/getobject.pl?c.5:1:7469.tamillex.2924360 | title=சென்னைப் பேரகரமுதலி (தருவை) | publisher=சென்னைப் பல்கலைக்கழகம் | location=சென்னை}}</ref>
# [[தருவை]] - பெரிய ஏரி
===நிகண்டு காட்டும் சொற்கள்===
இலைஞ்சி, பண்ணை, ஏல்வை, குண்டம், அலந்தை, பொய்கை, வலயம், சுனை, சிறை, பட்டம், உடுவை, பயம்பு, படுகர், குட்டம், தாங்கல், கோட்டகம், ஏரி, உவளகம், மடு, ஓடை, படு, தடம், வாவி, தடாகம், ஆவி, சூழி, கிடங்கு, சலதரம், கேணி, பணை, கயம், பல்வலம், நளினி, இலந்தை, மூழி, குழி, குளம். <ref>பிங்கல நிகண்டு, பக்கம் 75 பாடல் 5</ref>
"https://ta.wikipedia.org/wiki/நீர்நிலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது