கி. வா. ஜகந்நாதன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 1:
[[படிமம்:Ki.Vaa.Ja.jpg|right|thumb|250px|கி. வா. ஜகந்நாதன்]]'''கி. வா. ஜ''' என்றழைக்கப்பட்ட '''கி. வா. ஜகந்நாதன்''' ([[ஏப்ரல் 11]], [[1906]] - [[நவம்பர் 4]], [[1988]]) குறிப்பிடத்தக்க தமிழ் இதழாளர், கவிஞர், எழுத்தாளர் மற்றும் நாட்டுப்புறவியலாளர்<ref>{{cite web|title= The days of great Editors are over |url=http://expressbuzz.com/books/the-days-of-great-editors-are-over/155417.html|work=இந்தியன் எக்ஸ்பிரஸ்}}</ref>. இவர் தமிழறிஞர் [[உ. வே. சாமிநாதையர்|உ. வே சாமிநாதய்யரின்]] மாணாக்கராவார். [[கலைமகள் (இதழ்)|கலைமகள்]] இதழின் ஆசிரியராகவும் பணியாற்றினார்<ref>{{cite web|title= The patriarch of Tamil |url=http://www.hindu.com/fline/fl2205/stories/20050311001909700.htm|work=தி ஹிந்து}}</ref>. [[1967]] இல் இவரது ''வீரர் உலகம்'' என்னும் இலக்கிய விமர்சன படைப்பிற்கு [[சாகித்திய அகாதமி விருது]] வழங்கப்பட்டது<ref name=sahitya>[http://www.sahitya-akademi.gov.in/old_version/awa10320.htm#tamil Tamil Sahitya Akademi Awards 1955-2007] [[Sahitya Akademi]] Official website.</ref>. கம்பன் கழகம் இவரது நினைவாக கி. வா. ஜ பரிசை நிறுவி வழங்கி வருகிறது.
==பட்டங்கள்==
1933 இல் இவர் வித்துவான் பட்டம் பெற்றார் 1949 இல் திருமுருகாற்றுப்படை அரசு , 1951 இல் வாகீச கலாநிதி, 1982 இல் இராஜ சர் அண்ணாமலை செட்டியார் நினைவுப்பரிசு ஆகியவற்றைப் பெற்றுள்ளார் <ref>தமிழ்ப் பழமொழிகள், 2001, கி. வா. ஜகந்நாதன், சென்னை: ஜெனரல் பப்ளிஷர்ஸ், நூல் பின்னட்டை, </ref>.
 
==கி. வா. ஜகந்நாதன் எழுதிய நூல்கள்==
# அதிகமான் நெடுமான் அஞ்சி
"https://ta.wikipedia.org/wiki/கி._வா._ஜகந்நாதன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது