ஒன்பதாம் பயஸ் (திருத்தந்தை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Robot: af:Pous Pius IX is a featured article; மேலோட்டமான மாற்றங்கள்
வரிசை 40:
'''அருளாளர் திருத்தந்தை ஒன்பதாம் பயஸ்''' ({{lang-la|Pius IX}}; 13 மே 1792 – 7 பெப்ரவரி 1878), இயற்பெயர் '''ஜியோவானி மரிய மாஸ்தாய்-ஃபெரெத்தி''', என்பவர் [[கத்தோலிக்க திருச்சபை]]யின் [[திருத்தந்தை]]யாக 16 ஜூன் 1846 முதல் 1878இல் தனது இறப்புவரை இருந்தவர் ஆவார். 32 ஆண்டுகள் திருத்தந்தையாக இருந்த இவரே அதிக காலம் இப்பதவியினை வகித்தவர் ஆவார். இவர் கூட்டிய [[முதல் வத்திக்கான் பொதுச்சங்கம்]] (1869-1870) [[திருத்தந்தையின் தவறா வரம்]] ஒரு விசுவாசக் கோட்பாடு என அறிக்கையிட்டது.
 
[[தூய கன்னி மரியா]]வின் [[அமலோற்பவ அன்னை|அமலோற்பவத்தை]] இவர் ஆதரத்தார்ஆதரித்தார். மரியாவுக்கு ''[[இடைவிடா சகாய மாதா]]'' என்னும் [[மரியாவின் பெயர்கள்|பட்டத்தையும்]] அளித்தார். இப்பட்டத்துக்கு காரணமான [[கிரீட்]] தீவு பைசாந்திய ஓவியத்தை [[உலக இரட்சகர் சபை]] குருக்களின் பாதுகாவலில் ஒப்படைத்தார்.
 
[[திருத்தந்தை நாடுகள்|திருத்தந்தை நாடுகளின்]] அரசராக இருந்த இறுதி திருத்தந்தை இவர் ஆவார். 1870இல் அது இத்தாலிய தேசியவாத படையினரால் கைப்பற்றப்பட்டு இத்தாலிய பேரரசுடன் இணைக்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/wiki/ஒன்பதாம்_பயஸ்_(திருத்தந்தை)" இலிருந்து மீள்விக்கப்பட்டது