விட்டுணுவர்தனன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
{{வார்ப்புரு:போசளர் மரபு}}
'''விட்டுணுவர்தனன்''' ( ஆங்கிலத்தில் Vishnuvardhana.கன்னடத்தில் : ವಿಷ್ಣುವರ್ಧನ) (1108-1152 ), என்பவன் ஒரு போசாள மரபைச் சேர்ந்த மன்னனாவான். இவன் கி.பி.1108-இல் இவனது அண்ணன் [[முதலாம் வீர வள்ளாளன்]] இறந்த பிறகு, மன்னனானான். முதலில் இவன் இவன் முன்னோர்களைப்போலவே சமண சமயத்தைசமயத்தைப் பின்பற்றுபவனாக இருந்தான். பிட்டி தேவா என அழைக்கப்பட்ட, இவன் வைணவ தத்துவாதியான, [[இராமானுசர்|இராமாணுசரால்]], வைணவராக்கப்பட்டு, "விட்டுணுவர்தனன்" என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டான். <ref>Alkandavilli Govindāchārya (1906), "The life of Ramanujacharya: the exponent of the Visistadvaita philosophy", page 180, Publishers - S. Murthy and Co., Madras</ref>
 
விட்டுணுவர்தனன் தனது ஆட்சி சுயாட்சி பெறவேண்டி மேலைச் சாளுக்கிய மன்னர் ஆறாம் விக்ரமாதித்யனுடன் போராடி அதில் வெற்றிபெற்றான். மேலும் [[சோழர்]] மேலாதிக்கத்தில் இருந்த கங்கப்பாடி (தற்போதைய தெற்கு கர்நாடகா,கொங்கு நாட்டின் வட பகுதி) பகுதிகளின் ஒருசில பகுதிகளைபகுதிகளைத் தன் அரசுடன் இணைத்துக்கொண்டான். <ref>Sen (1999), pp.386-387, p.485</ref> வரலாற்றாசிரியர்கள் விட்டுணுவர்தனை [[போசளப் பேரரசு|போசாள]] மன்னர்களில் சிறந்தவனாகசிறந்தவனாகக் கருதுகின்றனர்.
 
இவன் காலத்தில் கன்னட இலக்கிய வளர்ச்சிக்கு ஊக்கம் அளிக்கப்பட்டது. பல இலக்கியங்களும் படைக்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/wiki/விட்டுணுவர்தனன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது