விட்டுணுவர்தனன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary |
||
வரிசை 1:
{{வார்ப்புரு:போசளர் மரபு}}
'''விட்டுணுவர்தனன்''' ( ஆங்கிலத்தில் Vishnuvardhana.கன்னடத்தில் : ವಿಷ್ಣುವರ್ಧನ) (1108-1152 ), என்பவன் ஒரு போசாள மரபைச் சேர்ந்த மன்னனாவான். இவன் கி.பி.1108-இல் இவனது அண்ணன் [[முதலாம் வீர வள்ளாளன்]] இறந்த பிறகு, மன்னனானான். முதலில் இவன் இவன் முன்னோர்களைப்போலவே சமண
விட்டுணுவர்தனன் தனது ஆட்சி சுயாட்சி பெறவேண்டி மேலைச் சாளுக்கிய மன்னர் ஆறாம் விக்ரமாதித்யனுடன் போராடி அதில் வெற்றிபெற்றான். மேலும் [[சோழர்]] மேலாதிக்கத்தில் இருந்த கங்கப்பாடி (தற்போதைய தெற்கு கர்நாடகா,கொங்கு நாட்டின் வட பகுதி) பகுதிகளின் ஒருசில
இவன் காலத்தில் கன்னட இலக்கிய வளர்ச்சிக்கு ஊக்கம் அளிக்கப்பட்டது. பல இலக்கியங்களும் படைக்கப்பட்டது.
|