சூரபத்மன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
உரை திருத்தம் |
|||
வரிசை 1:
இந்து
சூரபத்மன் வீரமகேந்திரபுரியை ஆட்சி செய்தார். பதுமகோமளை என்பவரை மணந்து, பானுகோபன், அக்கினிமுராசுரன், [[இரணியன்]], வச்சிரவாகு ஆகியோர்களைப் பெற்றார். தேவர்களைச் சிறையில் அடைத்துக் கொடுமை செய்தமையால், சிவபெருமானின் சக்தியான [[முருகன்|முருகனால்]] இரண்டாக பிளக்கப்பட்டார். ஒரு பாகம் மயிலாகவும்,
==சூர வதம்==
சூரபதுமனுடைய மரணம் [[சூர சம்ஹாரம்]] என்ற பெயரில் முருகன் கோயில்களில் கொண்டாடப்படுகிறது. [[ஐப்பசி]] மாதம், சஷ்டி திதியன்று [[திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில்|திருச்செந்தூர் முருகப்பெருமானின் ஆலயத்தின்]] கடற்கரையில் சூர சம்ஹார நிகழ்ச்சி நடைபெறுகிறது.<ref>[http://www.nakkheeran.in/users/frmArticles.aspx?A=7488 நக்கீரன்]</ref>
==ஆதாரங்கள்==
வரிசை 13:
[[பகுப்பு:அரக்கர்கள்]]
[[பகுப்பு:இந்து தொன்மவியல்]]
|