முதலாம் கிருட்டிணன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''கிருட்டிணன்''' அல்லது மு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
No edit summary |
||
வரிசை 1:
{{இராஷ்டிரகூடர் மரபு}}
'''கிருட்டிணன்''' அல்லது முதலாம் கிருட்டிணன் (ஆட்சிக்காலம் 756-774 ) என்பவன் [[
சில வரலாற்று ஆசிரியர்கள், தந்தி வர்மனிடம் இருந்து கிருட்டிணன் அரியணையை பறித்துக்கொண்டான் என்று கருதுகின்றனர்.ஆனால் வேறுசில ஆய்வாளர்கள் இதை மறுக்கின்றனர்.
இவன் மேற்கு கங்க மன்னன் [[சிறீபுருசன்|சிறீபுருசனுடன்]] போரிட்டு அவனது நாடான கங்கப்பாடியின் சிலப்பகுதிகளைக் கைப்பற்றினான்.மேலும் சிலகரன் என்னும் தென் கொங்கன் மன்னன்,கீழை சாளுக்கிய நான்காம் விஷ்ணுவர்தனன் ஆகியோரைத் தோர்க்கடித்தான். எல்லோராவில் கைலாசநாதர் கோயில் இவனால் 770-இல் கட்டப்பட்டதாகும். மேலும் இவன் காலத்தில் 18 சிவாலயங்கள் அமைக்கப்பட்டன என அவனது கல்வெட்டு மூலம் தெரியவருகிறது. கிருட்டிணனுக்குப்பிறகு அவனது மூத்த மகன், இரண்டாம் கோவிந்தன் ஆட்சிக்கு வந்தான்.
[[பகுப்பு:இராஷ்டிரகூடர் மரபு]]
|