முதலாம் அமோகவர்சன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary |
||
வரிசை 1:
{{இராஷ்டிரகூடர் மரபு}}
'''முதலாம் அமோகவர்சன்''' அல்லது முதலாம் அமோகவர்ச நிருபதுங்கன்(கன்னடத்தில் : ಅಮೋಘವರ್ಷ ನೃಪತುಂಗ) (800-878 ) என்பவன் ஒரு புகழ் பெற்ற [[இராஷ்டிரகூடர்|இராஷ்டிரகூடப்]] பேரரசனாவான். இவன் 64 ஆண்டுகள் ஆட்சிபுரிந்து சாதனைப்படைத்தவன். பல கன்னட மற்றும் சமஸ்கிருத அறிஞர்கள் இவனால் ஆதரிக்கப்பட்டனர் அவர்களில் சிலர்,அக்கால இந்தியக் கணிதவியலாளரும், ''கணித சார சம்கரகா'' என்ற நூலின் ஆசிரியருமான, மகாவைரச்சார்யா, ஜினேசன , விரசினா , ஷகடயான், ஸ்ரீ விஜயா (ஒரு கன்னட மொழி கோட்பாட்டாளர்).ஆகியோர் ஆவர். <ref name="scholar"/> முதலாம் அமோகவர்சன் ஒரு திறமையான கவிஞனாகவும்,அறிஞனாகவும் இருந்துள்ளான் . '''கவிராஜமார்க''' என்னும் பழங்கன்னட நூலை இவன் (தனியாகவோ அல்லது கூட்டாகவோ) எழுதியுள்ளான். <ref name="guide"/><ref name="writing">Sastri (1955), p. 355.</ref>மேலும் சமஸ்கிருதத்தில் '''பிரஷநோடர ரத்ணமாலிகா''' என்ற சமய நூலும்
பீதர் மாவட்டத்தில் உள்ள
==ஆரம்பக் காலம்==
அமோகவர்சன் (இயற்பெயர் ஷர்வா) <ref name="sharva">Kamath (2001), p77</ref><ref name="birth">It has been claimed that Sharva may be a title (Reu 1933, p66)</ref>கி.பி.800-ல் நர்மதை ஆற்றங்கரையில் உள்ள சிறீபவன் என்ற இடத்தில் அவரது தந்தை, பேரரசர் [[மூன்றாம் கோவிந்தன்]] வடஇந்தியாவை வெற்றிகொண்டு திரும்பி வரும்போது போது பிறந்ததாக கி.பி. 803 ஆண்டைய மண்ணே கல்வெட்டு மற்றும் 871 ஆண்டைய சஞ்சன் செப்புத் தகடுகள் கூறுகின்றன [8] மேலும் சிருர் செப்புத்தகடுகள் வழியாக இவன் தனது 14வது வயதில் இவனது தந்தை இறந்தபின்பு 814இல் அரியணை ஏறினான் என்று தெரியவருகிறது. <ref name="sharva"/> <ref name="name">[[Bisheshwar Nath Reu|Reu]] (1933), p68</ref> அவனது ஆரம்ப காலங்களில் அவனது
இவன் அரசனானபிறகு இவனது உறவினர்கள் சிலர் கூட்டு சேர்ந்துகொண்டு திடீர் புரட்சியில் இறங்கினார்கள். இதனால் நாட்டில் குழப்ப நிலை ஏற்பட்டு கி.பி. 821இல் அமோகவர்சன் தன்னை நிலைநிறுத்திக்கொண்டான் என்ற செய்திகள் சூரத் பதிவுகள் மற்றும் கி.பி.835 ஆண்டைய பரோடா
==குறிப்புகள்==
|