ஸ்ரீசைலம் மல்லிகார்ஜுனர் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
{{தகவற்சட்டம் சிவாலயம் <!-- விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் சைவம்-->
[[Image:Srisailam-temple-entrance.jpg|thumb|250px|மல்லிகார்ஜுனர் கோயில் வாயில் கோபுரம்]]
| பெயர் = ஸ்ரீசைலம் மல்லிகார்ஜுனர் திருக்கோயில்
'''மல்லிகார்ஜுனர் கோயில், கர்னூல்''' [[இந்தியா]]வின் [[ஆந்திரப் பிரதேசம்|ஆந்திரப் பிரதேச]] மாநிலத்தைச் சேர்ந்த [[கர்னூல்]] மாவட்டத்தில் அமைந்துள்ள நல்லமலைக் குன்றில் அமைந்துள்ளது. [[ஸ்ரீசைலம்]] என்றும் அழைக்கப்படும் இது [[ஹைதராபாத்]] நகரில் இருந்து 232 கிமீ தொலைவில் [[கிருஷ்ணா நதி]]யின் கரையில் அமைந்துள்ளது. இது மல்லிகார்ஜுன சுவாமிக்காக அமைக்கப்பட்டது. இது இந்தியாவிலுள்ள 12 [[ஜோதிர்லிங்கம்|ஜோதிர்லிங்கத்]] தலங்களுள் ஒன்றாகும்.<ref>http://www.shaivam.org/siddhanta/sp/spjyoti_mallikarjun.htm</ref>
| படிமம் = Srisailam-temple-entrance.jpg
| படிமத்_தலைப்பு =
| படிம_அளவு =
| தலைப்பு =
| வரைபடம் =
| வரைபடத்_தலைப்பு =
| நிலநேர்க்கோடு = <!--10-->
| நிலநிரைக்கோடு = <!--78-->
<!-- பெயர் -->
| புராண_பெயர் = திருப்பருப்பதம்
| தேவநாகரி =
| சமசுகிருதம் =
| ஆங்கிலம் =
| மராத்தி =
| வங்காளம் =
| சீனம் =
| மலாய் =
| வரிவடிவம் =
<!-- அமைவிடம் -->
| ஊர் = [[ஸ்ரீசைலம்]]
| மாவட்டம் = [[கர்நூல் மாவட்டம்]]
| மாநிலம் = [[ஆந்திரா]]
| நாடு = [[இந்தியா]]
<!-- கோயில் தகவல்கள் -->
| மூலவர் = மல்லிகார்ஜுனர்,(ஸ்ரீ சைலநாதர், ஸ்ரீபர்ப்பதநாதர்)
| உற்சவர் =
| தாயார் = பிரமராம்பாள், பருப்பநாயகி
| உற்சவர்_தாயார் =
| விருட்சம் = மருதமரம்
| தீர்த்தம் = பாலாநதி
| ஆகமம் =
| திருவிழாக்கள் =
<!-- பாடல் -->
| பாடல்_வகை = [[தேவாரம்]]
| பாடியவர்கள் = [[அப்பர்]], [[சம்பந்தர்]], [[சுந்தரர்]]
<!-- கட்டிடக்கலையும் பண்பாடும் -->
| கட்டடக்கலை =
| கோயில்கள் =
| மலைகள் =
| நினைவுச்சின்னங்கள் =
| கல்வெட்டுகள் =
<!-- வரலாறு -->
| தொன்மை =புராதனக்கோயில்
| நிறுவிய_நாள் =
| கட்டப்பட்ட_நாள் =
| அமைத்தவர் =
| கலைஞர் =
| அறக்கட்டளை =
| வலைதளம் =
}}
 
'''திருப்பருப்பதம்''' (ஸ்ரீசைலம் மல்லகார்ச்சுனேசுவரர் கோயில்) [[பாடல் பெற்ற தலங்கள்|பாடல் பெற்ற தலங்களில்]] ஒன்றாகும். [[திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்|சம்பந்தர்]], [[அப்பர்]], [[சுந்தரர்]] மூவரதும் பாடல் பெற்ற இத்தலம், [[ஆந்திரப் பிரதேசம்|ஆந்திர மாநிலத்தின்]] [[கர்நூல் மாவட்டம்|கர்நூல் மாவட்டத்தில்]] அமைந்துள்ளது. இத்தலத்தில் [[நந்தி தேவர்]] தவம் செய்து இறைவனைச் சுமக்கும் ஆற்றல் பெற்றார் என்பது தொன்நம்பிக்கை. [[சோதிர்லிங்க தலங்கள்|பன்னிரு ஜோதிர் லிங்கத் தலங்களுள்]] ஒன்றாகும்.
==தோற்றம்==
 
இக் கோயிலின் தோற்றம் பற்றி அதிகம் தெரியவரவில்லை. [[ஸ்ரீசைலம்]] மகாபாரதத்திலும், புராணங்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. [[கந்த புராணம்|கந்த புராணத்தில்]] சிறீசைல காண்டம் என்னும் அத்தியாயம் ஒன்று உண்டு. இது இக் கோயில் மிகப் பழங்காலத்திலேயே தோன்றியதற்குச் சான்றாக அமைகின்றது. அத்துடன் கிபி 7 - 9 ஆம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த தமிழ் [[நாயனார்|நாயன்மார்]]கள் இக் கோயிலைப் பாடியுள்ளனர். [[ஆதிசங்கரர்]] இங்கு வந்ததாகவும் இங்கேயே தனது [[சிவானந்த லகரி]] என்னும் சமஸ்கிருத நூலை எழுதியதாகவும் சொல்லப்படுகிறது.
==வெளி இணைப்புகள்==
[http://temple.dinamalar.com/New.php?id=496 அருள்மிகு மல்லிகார்ஜுனர் திருக்கோயில் - தினமலர் கோயில்கள்]
 
{{சைவ சமயம்-குறுங்கட்டுரை}}
 
{{சிவத் திருத்தலங்கள்}}
 
==மேற்கோள்கள்==
{{Reflist}}
 
 
[[பகுப்பு:இந்துக் கோயில்கள்]]
[[பகுப்பு:சோதிலிங்க சிவாலயங்கள்]]
[[பகுப்பு:இந்தியத்தேவாரம் தொல்லியற்பாடல் களங்கள்பெற்ற சிவாலயம்]]
[[பகுப்பு:கர்நூல் மாவட்டத்திலுள்ள சிவாலயங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/ஸ்ரீசைலம்_மல்லிகார்ஜுனர்_கோயில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது