முக்தி தரும் ஏழு நகரங்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
 
'''முக்தி தரும் ஏழு நகரங்கள்''' அல்லது '''சப்த மோட்ச புரிகள்''' (Sapta Puri) ({{lang-sa|सप्त-पुरी}}) என்பது [[இந்து|இந்துக்களின்]] தொன்ம நம்பிக்கையின்படி ஏழு புனித நகரங்கள் [[முக்தி]] தர வல்லவைகள். புரி எனும் சமசுகிருத மொழிச் சொல்லிற்கு நகரம் என்று பொருள். இந்த ஏழு புனித நகரங்களில் உள்ள புனித நீரில் நீராடினாலேயே முக்தி கிடைக்கும் என்பது நம்பிக்கை. <ref>{{Cite book|last=Morgan|first= Kenneth W|author2=D S Sarma |title= The Religion of the Hindus|nopp=444|work= Sacred Pilgrimage Places|pages=188–191|accessdate=2009-08-09|url=http://books.google.co.in/books?id=ulz9mO9cK54C&pg=PA189&dq=Ujjain&client=firefox-a#v=onepage&q=Ujjain&f=false|publisher= Motilal Banarsidass Publ|year=1987|isbn= 9788120803879}}</ref> <ref>http://www.sacred-texts.com/hin/gpu/gpu18.htm கருட புராணம்]</ref>. முக்தி தரும் புனித நகரங்கள் வருமாறு:
 
# [[வாரணாசி]], [[உத்தரப் பிரதேசம்]],
==வாரணாசி==
# [[அயோத்தி]], [[உத்தரப்பிரதேசம்]]
[[File:Benares- The Golden Temple, India, ca. 1915 (IMP-CSCNWW33-OS14-66).jpg|right|thumb|250px|பொன்னால் வேயப்பட்ட காசி விஸ்வநாதர் கோயில் கோபுரங்கள்]]
# [[காஞ்சிபுரம்|காஞ்சி]], [[தமிழ்நாடு]]
{{முதன்மைக் கட்டுரை|வாரணாசி}}
# [[மதுரா]], [[உத்தரப்பிரதேசம்]]
[[வாரணாசி]] புனித நகரம், [[இந்தியா|இந்தியாவின்]] [[உத்தரப் பிரதேசம்|உத்தர பிரதேச]] மாநிலத்தில் [[வாரணாசி மாவட்டம்|வாரணாசி மாவட்ட்த்தில்]] அமைந்துள்ளது. [[கங்கை ஆறு|கங்கைக்]] கரையில் அமைந்த பண்டைய புனித நகரம். [[முக்தி தரும் ஏழு நகரங்கள்|முக்தி தரும் ஏழு நகரங்களில்]] வாரணாசியும் ஒன்று. இதனை காசி என்றும் பனாரஸ் என்றும் அழைப்பர்.
# [[துவாரகை]], [[குசராத்து|குஜராத்]]
 
# [[உஜ்ஜைன்|உச்சையினி]] ([[அவந்திதேசம்]]), [[மத்தியப் பிரதேசம்]]
வாரணாசியில் அமைந்த [[காசி விசுவநாதர் கோயில்|ஜோதி சிவலிங்கம்]], பன்னிரண்டு [[ஜோதிர்லிங்கம்|ஜோதிர்லிங்கங்களுள்]] ஒன்றாகும். ''வருணா'' ஆறும் மற்றும் ''அசி'' ஆறும் இந்நகரில் பாயும் [[கங்கை ஆறு|கங்கை ஆற்றில்]] கலப்பதால், இந்நகருக்கு [[வாரணாசி]] என்ற பெயர் ஏற்பட்டது.
# [[அரித்வார்]], [[உத்தரகாண்ட்]]
 
இங்கு பாயும் புனித ஆறான கங்கையில் நீராடிவதால் அனைத்து பாவங்கள் நீங்கி [[வீடுபேறு|மோட்சம்]] பெறுவர் என்பது இந்துக்களின் தொன்ம நம்பிக்கை.
 
==அயோத்தி==
{{Location map|India Uttar Pradesh|label=ராம ஜென்மபூமி|mark=Red_pog.svg|lat=26.7956|long=82.1943|width=250|float=right}}
 
{{முதன்மைக் கட்டுரை|ராம ஜென்மபூமி}}
 
[[இந்தியா|இந்தியாவின்]] [[உத்தரப் பிரதேசம்]] மாநிலத்தில், [[பைசாபாத் மாவட்டம்|பைசாபாத் மாவட்டத்தில்]] சரயு ஆற்றாங்கரையில் அமைந்துள்ளது. [[ராமர்]] பிறந்த இடம் [[ராம ஜென்மபூமி]] அயோத்தியில் அமைந்துள்ளது. இங்குள்ள புனித ஆறான [[சரயு|சரயுவில்]] நீராடி [[ராமர்|ராமரை]] வழிபட்டால் [[முக்தி|மோட்சம்]] பெறலாம் என்பது இந்துக்களின் நம்பிக்கை.
 
==காஞ்சிபுரம்==
[[படிமம்:Ekambareshwarar5.jpg|left|thumb|200px|காஞ்சி ஏகாம்பரஸ்வரர் கோயில்]]
{{முதன்மைக் கட்டுரை|காஞ்சிபுரம்}}
 
[[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[காஞ்சிபுரம் மாவட்டம்|காஞ்சிபுரம் நகரம்]] ஆயிரம் கோயில்களின் நகரம் எனப்புகழ் பெற்றது.
"நகரேஷூ காஞ்சி" - "நகரங்களுள் காஞ்சி" என குறிப்பிட்டுச் சொல்லும் அளவிற்கு பண்டைக்காலத்தில் புகழ் பெற்று விளாங்கிய நகரம் காஞ்சி. பண்டைக் காலத்தில் இந்நகரம் வில் வடிவில், வேகவதி ஆறு எல்லையாய் அமைய, நிர்மாணிக்கப் பட்டதாக குறிப்புகள் உள்ளன. சீன வரலாற்று ஆசிரியர் [[யுவான் சுவாங்]] இந்நகரத்திற்கு பயனம் மேற்கொண்டார். அவரது குறிப்பின் படி காஞ்சி நகரம் 6 மைல் சுற்றளவிற்கு பரந்து விரிந்து இருந்தது எனவும், மக்கள் கல்வி, வீரத்தில் சிறந்து விளங்கியதாக குறிப்பிட்டுள்ளார்.
 
[[காமாட்சியம்மன் கோயில், காஞ்சிபுரம்|காமாட்சியம்மன் கோயில்]], [[ஏகாம்பரநாதர் கோயில், காஞ்சிபுரம்|ஏகாம்பரநாதர் கோயில்]], [[வரதராஜபெருமாள் கோயில், காஞ்சிபுரம்|வரதராஜபெருமாள் கோயில்]], [[கைலாசநாதர் கோயில், காஞ்சிபுரம்|கைலாசநாதர் கோயில்]] ஆகிய கோயில்கள் முக்கியமானவை.
 
==மதுரா==
[[படிமம்:Madura Krishna Temple.JPG|right|thumb|250px|
|[[கிருட்டிணன்|ஸ்ரீகிருஷ்ணர்]] ஜென்ம பூமி கோயில் நுழைவு வாயில், மதுரா, [[உத்திரப் பிரதேசம்]], [[இந்தியா]]]]
 
{{முதன்மைக் கட்டுரை|மதுரா}}
 
[[மதுரா|புனித மதுரா நகரம்]], [[இந்தியா|இந்திய]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலம்]] [[உத்தரப் பிரதேசம்|உத்தரப்பிரதேசத்தில்]], அமைந்துள்ளது. மதுராவில் ஓடும் [[யமுனை ஆறு|யமுனை ஆற்றில்]] நீராடி கிருஷ்ணரை வழிபடுவர்.
இந்நகரம், [[ஆக்ரா]]விற்கு வடக்கே 50 கிமீ தொலைவிலும் [[தில்லி]]யிலிருந்து தென்கிழக்கே 145 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது. மதுராவிலிருந்து 11 கிமீ தொலைவில் பிருந்தாவனமும் 22 கிமீ தொலைவில் கோவர்தனமும் அமைந்துள்ளன.
 
மதுரா [[இந்து]] தொன்மவியல் கூற்றுக்களின்படி [[கிருஷ்ணர்|கிருட்டினனின்]] பிறப்பிடமாகும். [[மகாபாரதம்]] மற்றும் [[பாகவதம்|பாகவத]] புராணங்களின்படி மதுராவை தலைநகராகக் கொண்டு சூரசேன இராச்சியத்தை கிருட்டினனின் மாமன் [[கம்சன்]] ஆண்டு வந்தான். ''கிருஷ்ண ஜென்ம பூமி'' எனப்படும் இடத்தில் பாதாள சிறையொன்றில் கிருட்டினன் பிறந்ததாக அந்த இடத்தில் '''கேசவ தேவ் கோவில்''' கட்டப்பட்டுள்ளது..
 
==துவாரகை==
[[Image:Dwarakadheesh Temple.jpg|right|thumb|250px|துவாரகை [[கிருட்டிணன்|கிருஷ்ணர் கோயில்]]]]
 
{{முதன்மைக் கட்டுரை|துவாரகை}}
 
[[துவாரகை]] புனித நகரம், இந்தியாவின் [[குசராத்து]] மாநிலத்தின் [[தேவபூமிதுவாரகை மாவட்டம்|தேவபூமிதுவாரகை மாவட்டத்தில்]] அமைந்துள்ளது. துவாரகை இந்திய நாட்டின் ஏழு புனித நகரங்களில் ஒன்றாகும். யதுகுல அரசர்கள் ஆண்ட ''ஆனர்த்தா'' நாட்டின் தலைநகராக விளங்கிய துவாரகையை, [[கிருட்டிணன்|ஸ்ரீகிருஷ்ணர்]] புதிதாக அமைத்ததாக நம்பப்படுகின்றது. துவாரகை ஏழு [[வீடுபேறு|மோட்சபுரிகளில்]] ஒன்றாக உள்ளது. 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றான [[திருத்துவாரகை]] இங்கு அமைந்துள்ளது குறிக்கத்தக்கது.
துவாரகையை துவாரவதி என்றும் அழைப்பர். துவாரகை என்பதற்கும் துவாராவதி என்பதற்கும் சமஸ்கிருத மொழியில் பல நுழைவாயில்கள் கொண்ட நகரம் என்று பொருள்.
 
==உஜ்ஜைன்==
[[படிமம்:Mahakal temple.jpg|thumb|left|250px|மகாகாளீசுவரர் கோயில்]]
 
{{முதன்மைக் கட்டுரை|உஜ்ஜைன்}}
 
[[உஜ்ஜைன்|உஜ்ஜையினி]], மத்திய [[இந்தியா]]வின் [[மால்வா (மத்தியப் பிரதேசம்)|மால்வாப்]] பகுதியில் அமைந்துள்ள மிகப்பழைய புனித நகரமாகும்.
 
மகாபாரதத்தின்படி உஜ்ஜயினி [[அவந்திதேசம்|அவந்தி அரசின்]] தலைநகரமாகும். உஜ்ஜைன் இந்துக்களின் ஏழு புனிதத் தலங்களில் ஒன்றாகும். இங்கே 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை [[கும்பமேளா]] என்னும் [[விழா]] நடைபெறுகின்றது. [[சிவன்|சிவபெருமானின்]] 12 [[ஜோதிர்லிங்கம்|ஜோதிர்லிங்கங்களில்]] ஒன்றான [[மகாகாலேஸ்வர ஜோதிர்லிங்கத் தலம்|மகாகாலேஸ்வர ஜோதிர்லிங்கம்]] இங்கேயே உள்ளது.
 
==ஹரித்வார்==
[[படிமம்:Ganga Temple DSC01737.JPG|thumb|right|250px|கங்கை கோயில், அரித்துவார்]]
 
{{முதன்மைக் கட்டுரை|அரித்வார்}}
[[அரித்வார்|அரித்துவார்]] ஏழு [[வீடுபேறு]] வழங்கும் புனித நகரங்களில் ஒன்று. இந்நகரம் இந்தியாவின் [[உத்தரகண்ட்]] மாநிலத்தின் ஹரித்வார் மாவட்டத்தில் அமைந்துள்ளது. ஹிந்தியில் ஹரித்வார் என்பது, ''ஹரியின் த்வாரம்'' அல்லது ''கடவுளின் வழி'', அதாவது ஹரி என்றால் கடவுள் மற்றும் த்வார் என்றால் வழி எனும் பொருளில் வழங்கப்படுகிறது.<ref>[http://dsal.uchicago.edu/cgi-bin/romadict.pl?table=molesworth&amp;page=514&amp;display=utf8 அகராதி] மோல்ஸ்வொர்த், ஜே. டி. (ஜேம்ஸ் தாமஸ்). ஒரு அகராதி, மராத்தி மற்றும் ஆங்கிலம். பாம்பே எஜுகேஷன் சொஸைட்டியின் அச்சகம், 1857, பக்கம் 888.</ref>. இங்கு பாயும் [[கங்கை ஆறு|கங்கை ஆற்றில்]] 12 ஆண்டுக்கு ஒரு முறை [[கும்பமேளா]] நடைபெறும்.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/முக்தி_தரும்_ஏழு_நகரங்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது