கீசக வதம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"{{Infobox film | பெயர் = கீச்சக..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
No edit summary |
||
வரிசை 34:
வல்லாளனாக இருந்த பீமன் வகுத்த திட்டப்படி, பாஞ்சாலி கீச்சகாவிடம் சென்று அடுத்தநாள் இரவு அரசவையில் உள்ள நாட்டியச்சாலையில் தன்னை சந்திக்கச் சொன்னாள். நாட்டியசாலையில் பெண் வேடமணிந்து கட்டிலில் உறங்குவது போல் நடித்துக் கொண்டிருந்த பீமனை, பாஞ்சாலி என எண்ணி கீச்சகா காமவெறியுடன் அணுக, பெண் வேடமணிந்திருந்த பீமன் கீச்சகாவுடன் போரிட்டுக் கொன்று பாஞ்சாலியை மீட்கிறான்.
==நடிகர்கள்==
* ஜீவரத்னம்
* [[R. நடராஜா முதலியார்]]
* ராஜா முதலியார்
|